செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
யாழ்ப்பாணம் – திஸ்ஸ விகாரைக்கு முன்னால், பௌத்த விகாரைக்கு எதிராகப் போராடுபவர்கள் அடிப்படைவாதக் குழுவினர். அவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்…
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதென்ன பகுதியில், வீட்டின் முன் உள்ள தாழ்வான பகுதியில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக நேற்று (15) இரவு பசறை பொலிஸாருக்கு…
மாத்தளை மாவட்டம் கந்தேனுவர உடங்கமுவ பகுதியில் உள்ள வீட்டொன்றில், 29 வயதுடைய இளம் தாயொருவர் இன்று (16) காலை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
எம்பிலிப்பிட்டிய – ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில், சந்தேகத்திற்கிடையான முறையில் ஒருவர் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், துங்கம, எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45…
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல பொலிஸ் பிரிவில் உள்ள பொல்வத்ததென்ன பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், உடஹேன்கந்த…
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, தனது ஐ.பி.எல். அணியான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) உடன் மீண்டும் இணைந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரின்…
இலங்கையின் பரீட்சைகள் திணைக்கள வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, திருமதி ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, மே 15 தனது…
கனடாவில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி தற்போது இலங்கை அரசிலும், தென்னிலங்கையின் பல்வேறு அரசியல் மற்றும் சமூக தரப்புகளிடையிலும் மிகுந்த கலக்கத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அநுர…
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நுழைந்த நான்கு இலங்கையர்கள் மற்றும் அவர்களை அழைத்து வந்த இரு படகோட்டிகள் ஆகிய ஆறு பேர் வல்வெட்டித்துறையில் பொலிஸாரால்…
“ஹரக் கட்டா” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நதுன் சிந்தக விக்ரமரத்ன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மின்சார கட்டணத்தை 25% முதல் 30% வரையிலான அளவிற்கு அதிகரிக்க அநுர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் மேலதிக நியமனப் பத்திரத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்களை நியமிக்குவதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரால் அதிகாரப்பூர்வ கடிதங்கள்…
நுவரெலியா மாவட்டத்தின் கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர், ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்டப்…
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பு மற்றும் நுகர்வோருக்குத் தேவையான உப்புக்காக, உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பரிந்துரையின்…
இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்தகாலங்களில் தங்கத்தின் விலை…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு – 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை…
மனித நுகர்வுக்கு ஒவ்வாத பலசரக்கு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மாங்குளம் பூட்சிற்றி உரிமையாளருக்கு எதிராக 46,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொது…
திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில்…
கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள்…
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொழும்பு பதில் நீதவான்…
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் பாடல்கள், DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில்…
க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி…
ஜனாதிபதி அநுரகுமார மிரட்டுகிறார்!
தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள்…
இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் 14 வயது சிறுவனை 12 சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 14 வயது…
இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கெரட்”…
இலங்கையில் பேருந்து சாரதி ஒருவர் தொலைபேசியை அவதானித்தபடி பயணியுடன் சண்டை பிடித்துக்கொண்டு பேருந்து ஓடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழர் பிரதேசத்தில் குறித்த பேருந்தின் சாரதி கையில்…
களுத்துறை வடக்கின் வஸ்கடுவ பகுதியில் பேக்கரி தொழிலாளி ஒருவர் படிக்கட்டு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மதுகம, அகலவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு…
கடந்த ஏப்ரல் 23 அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் படையினரால் பிடித்து தடுத்து…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
