செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெற்றோர் சண்டையால் 19 வயது மாணவி உயிரை மாய்த்துள்ள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் துயர சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில்…
தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவில பட்டுமக பகுதியில் நேற்று (13) மாலை, தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெமட்டகொடை பொலிஸ் நிலையத்துக்கு, ஒருவர்…
கொழும்பு கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் யுவதியொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் புதம்மினி…
உப்பு இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நாடு தழுவிய அளவில் தற்போது பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. இது…
புத்தளம் மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக் கொண்டிருந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று வென்னப்புவ பொலிஸார்…
கொழும்பு, கொள்ளுப்பிடியவில் உள்ள சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பாக, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று…
நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில், நான்கு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில்…
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என கூறியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் . இது தொடர்பில்…
களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் அலட்சியப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ செய்த அரசியல் ரீதியான தவறு என பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் வீரசேகர தெரிவித்தார். கனடாவில்…
அம்பாறை – மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்…
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி முதல் ஏப்ரல் மாத காலப்பகுதியில் இலங்கைக்கான வெளிநாட்டு பணவனுப்பல் 18.3 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய…
யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடந்த முகம் சுழிக்க வைக்கும் மற்றுமொரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மத போதனையில் ஒருவரை ஒருவர் தாக்கியதுடன் தேவாயத்தில்…
தமிழ் இன அழிப்பு நினைவுகூரும் வாரம், திங்கட்கிழமை (12) மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது சிவிலுடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மக்களை அச்சுறுத்தும் வகையில்…
வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பேரில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்…
முள்ளிவாய்க்கால் நினைவியல் வாரம் நாடளாவிய தமிழ் சமூகத்தால் அனுசரிக்கப்படுகின்ற இந்நாள்களில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் வெசாக் நிகழ்வுகள் கிளிநொச்சி உள்ளிட்ட வடமாணிலங்களில் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சி இரணைமடு…
நுவரெலியாவில் நடந்த கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் திங்கட்கிழமை (13) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 19 வயதுடைய இளம் பெண், இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில்…
கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் மே 11 அன்று விபத்துக்குள்ளானதில், 22 பேர்…
செட்டிக்குளம்-பூவரசன்குளம் வீதி, தட்டான்குளம் சந்தியில் இன்று மோட்டார் சைக்கிள் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். பக்கவாட்டு வீதியில் திரும்பிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு…
ரம்பொடை – கெரண்டி எல்லையில், பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட பொலிஸ் குழு…
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தீவிரமாக நடைபெறவுள்ளன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த சபையில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளூராட்சி சபைத்…
யாழில் போதை ஊசியால் பறிபோன உயிர்
சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தை போதை ஊசியால் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (11ஆம் திகதி) இவரை காணாமல் போயிருந்த அவரின்…
உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பின் பேரில், உப்புக்கான தட்டுப்பாடு தற்போது நாடு முழுவதும் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதிலும்,…
இளவாலை பொலிஸ் பிரிவு உள்ள உயரப்புலம் பகுதியில், ஒரு தந்தை தனது 6 வயதான பிள்ளைக்கு கிருமிநாசினி கலந்த உணவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு பிள்ளை…
கனடாவில் வசிக்கும் தமிழர்களால் பிராம்ப்டன் நகரில் திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒன்றை பற்றி சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்த நினைவுச்சின்னத்தில், விடுதலை புலிகள் அமைப்பின்…
மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்
தொழில்முறை மல்யுத்தம் உலகின் முன்னணி வீரரான சபு (Sabu), 60 ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான், 1964 டிசம்பர் 12 அன்று…
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் மீதமுள்ள 17 போட்டிகள் மே 17-ஆம் திகதி முதல் துவங்குவதாக, பி.சி.சி.ஐ இன்று (மே 12) அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் பெங்களூரு,…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
