இன்றைய செய்திகள்

இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம்…

நாட்டில் தற்போது நிலவி வரும் உப்பு தட்டுப்பாடு, பேக்கரி தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்துக்குள் அசைவ உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை, சைவ சமயத்தை பின்பற்றும் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய அசைவ…

முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் “தமிழனப் பேரெழுச்சி” பொதுக்கூட்டத்தில், பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங் உரையாற்றியபோது,…

இலங்கையின் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு…

இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்து வந்த வைத்திய நிபுணர் சவீன் செமகே, உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை காரணமாகக் கொண்டு தனது…

தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரஹேன-என்செல்வத்த பகுதியில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் வங்காள விரிகுடா மண்டலத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

வடக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சிங்கள இளைஞர் ஒருவர், “மே 18ஆம் திகதியே தெற்கில் உள்ளோர் வடக்குக்கு வர சிறந்த நாளாகும்” என தனது முகநூல்…

கோண்டாவில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்த யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீடியோவை ரகசியமாக எடுத்த குற்றச்சாட்டில் தங்குமிட நிர்வாகி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்திலிருந்து வந்த…

மனிதநேயத்தின் அரிய உதாரணமாக, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும்போது தவறவிட்ட 23 பவுண் நகையை, உரியவரைத் தேடி கண்டுபிடித்து அவரிடம் நேரில் கையளித்த…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கோவையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக ஒரு பொதுக்கூட்டம் வெற்றி கூடியது. நிகழ்வில் கலந்துகொண்ட சீமான், தமிழ் மக்களின் வரலாற்று…

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நாளான மே 19ஆம் திகதி நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில், ஜனாதிபதி அனுர குமார…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி, தமிழ் மக்கள் மரணமின்றி மறக்க முடியாத நாளை நினைவுகூரும் தருணத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், தனது சமூக வலைத்தளமான…

திருமயம் அருகே, திருமணமாகாத நிலையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த கல்லூரி மாணவி, பிறந்த பெண் சிசுவை உயிருடன் வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா…

இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளை முன்னிட்டு, கனடாவின் பிரதமர் மார்க் கார்ணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடையவைக்கும் சுதந்திரமான சர்வதேச…

இலங்கையில் தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு உண்மையான காரணம், நுகர்வோரிடையே ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற அச்சமே என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாடுமுழுவதும்…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில், குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது, உயிரிழந்த மாணவன், தனது…

கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாட்டின் சட்ட மற்றும் நிர்வாகத் துறைகளில்…

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 16ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை இராணுவம் ஒருபோதும் மனித…

க.பொ.த. உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயல்முறை இன்று தொடங்குவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் புதிய ஏற்பாட்டின்…

தமிழர்களின் துயரமான வரலாற்றுப் பகுதியாகிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, லண்டன் நகரில் அமைந்துள்ள ஒரு தமிழ் கடையில், நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (Kanji)…

ஹெரோயின் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான மாநகரளவிலான போதைப்பொருள் வழக்கில், மூன்று பிரதிவாதிகள் இன்று (16) மரண தண்டனையுடன் குற்றவாளிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு…

6.700 கிலோகிராம் தங்கத்தை வாகன உதிரிப்பாகங்களில் மறைத்து, சூட்சுமமாக இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது…

முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், முன்னாள் இலங்கை அமைச்சர் ஆகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் (பழைய பெயர்: பிள்ளையான்) தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, சட்டத்தரணிகள்…

பல்கலைக்கழக மாணவியொருவரின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப் சமூக ஊடகத்தின் மூலம் பகிர்ந்த மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று (16) அபராதத்தையும், இழப்பீடும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். 500 ரூபாய்…

வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. விஷேட அதிரடிப்படையின் (STF) வாகனம் மோதி,…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More
Don`t copy text!