செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில், கடந்த சனிக்கிழமை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உறவினர்களுக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் இயந்திரக்…
யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து மீது, இன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதல் நடத்தினர். வேலணை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பேருந்து…
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் பயணித்த “Ida Stella” எனும் சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்றிரவு ஹம்பாந்தோட்டை…
இன்று (மே 13), நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என…
கொத்மலை, ரம்பொடை, கெரண்டி பகுதியில் நடைபெற்ற பயணிகள் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் பலருள், ஆறு மாத குழந்தை ஒருவரும் உள்ளார்.இந்த குழந்தை ஆரம்பத்தில் கம்பளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை…
கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…
காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (11) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்று…
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வந்ததாக…
நுவரெலியா – லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை…
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும்…
பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கபடுகின்றது பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர். இதன்போது…
நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் மற்றும் பிற தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைக் குறைத்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை செயலாளர் நாயகத்திற்கு வரம்பற்ற எரிபொருள் வழங்கப்பட்டது ஆனால்…
மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில்…
பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்துள்ளார். நேற்றிரவு (11) மேற்படி வீட்டில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் வீழ்ந்துக் கிடப்பதாக…
மொரகஹஹேன, மில்லாவ பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் வயரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி ஒன்பது வயது சிறுமி இன்று (11) மாலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்…
அவுஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பாப் கூப்பர் இன்று (11) காலமானார். 1940 ஆம் ஆண்டு மெல்போர்னில் பிறந்த அவருக்கு இறக்கும் போது 84 வயது. 1964-68…
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் அப்பாவி உயிர்களைக்…
அடுத்த மின்சாரக் கட்டண திருத்தத்தின் கீழ் 25% முதல் 30% வரையிலான கட்டண உயர்வை அரசு திட்டமிட்டிருப்பதை தாக்கி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.…
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அண்மையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு பிறகு கேப்டன் பதவிக்கு யார் என்பது…
கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இன்று (12.05.2025) அன்று விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. “தமிழின அழிப்பு நினைவகம்” என்ற பெயரில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளமை, உலகத்…
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமீபத்தில் உருவான பதற்றமான நிலைமை, அமெரிக்கா உள்ளிட்ட உலகத் தலைநாடுகளின் தலையீட்டால் சீரடைந்துள்ளது. இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்காக ஒப்புக்கொண்டு, தாக்குதல்களைத் தொடர்ந்து…
2025ம் ஆண்டுக்கான வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 12 முதல் மே 16 வரை நடைபெறும் வெசாக்…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 176 கிலோகிராம் கஞ்சா பொதி, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அருகிலுள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம்…
பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்த – மீரியபெத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்ததாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். 66 வயதுடைய…
கொத்மலை ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயணிகள் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பரிதாபகரமான விபத்து…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது மார்ச்…
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த 42…
பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியதன்…
உள்ளாட்சி அமைப்புகளில் ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மேயர்களை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக்கத் தெரிவித்துள்ளது. மொத்தம் 339 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளூராட்சித் தேர்தல்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
