Month: May 2026

1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு, பெரும்பாலும்…

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீதியைக் கடக்க முயன்ற போது, தனியார்…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன்…

சீனாவின் இராணுவ விரிவாக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததைக் ஜப்பான் கடுமையாக விமர்சித்துள்ளது. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர், தனது நாடு புதிய இராணுவவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பெய்ஜிங் கூறிய…

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று (31) முதல் தனி ஒருவர், ஒருமுறை மாத்திரம்…

பாரிஸில் பொலிஸாரை  கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி…

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே…

இலங்கையின் கடன் செலுத்தும் திறன் (கடன் நிலைத்தன்மை) இன்னும் அதிக ஆபத்தான மட்டத்திலேயே உள்ளதாக எச்சரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க…

கடந்த 2018 இல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் சிறுவர்…