செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி பகுதியில், முதியோர் இல்லம் முன்பாக நேற்று (20) இடம்பெற்ற விபத்தில், 79 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதான செய்தி பெரும் சோகத்தை…
கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கிய “NEXT” ஆடைத் தொழிற்சாலை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளதையடுத்து, அங்கு பணியாற்றிய 1,400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.…
யாழில் இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து; எரிந்து நாசமான பெரும்தொகை சொத்து
இன்று அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தினால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து, நிலைமை அமைதியாகியுள்ளது. கரவெட்டி பிரதேச…
ஞானசாரதேரருக்கு மரண அச்சுறுத்தல்
ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கெதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ள சம்பவம் தீவிரக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், சர்வதேச…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரியாறு – கிரான் பாலம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் பகுதி மக்களிடையே பெரும்…
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை – கூளாவடி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் நாகையா நிரோஜன் (வயது 38), கிருமித் தொற்றால் உயிரிழந்த சம்பவம் மக்களின் மனதை பதறவைத்துள்ளது.…
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகாமையில் நிறுவப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி, சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் ஜூன் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த…
போரில் காயமடைந்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படும் முன்னாள் படைவீரர்களுக்காக, ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி அலுவலக வாகனவளாகத்தில் இன்று (20) சிறப்புப் நிகழ்வு…
நாட்டில் தொடர்ச்சியாக காணப்படும் தேசிய பாதுகாப்பு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வின் குறைவு ஆகியவை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல்…
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால், வடக்கு மாகாண புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதம், இன்று (20)…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திய துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களை, யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சிறப்பான நடவடிக்கையின் மூலம் முறியடித்துள்ளனர். குருநகர் பகுதியைச்…
கேரள மாநிலத்தில் கணவன் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக 3 வயது சிறுமியை தனது தாயே ஆற்றில் வீசி கொன்றதாகும் கொடூர சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும்,…
உலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆசியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது என்ற தகவல்,…
திருமணம் என்பது பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் புனித உறவாக இருக்க வேண்டியது. ஆனால், ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான இளம்பெண், அதனை மோசடியின் சாதனையாக…
ஜப்பானைச் சேர்ந்த 70 வயதான இல்லஸ்ட்ரேட்டர் ரியோ டட்சுகி (Ryo Tatsuki), தனது துல்லியமான முன்கணிப்புகளால் “புதிய பாபா வங்கா” என்ற பெயரை பெற்றிருக்கிறார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள…
வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை…
யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பளை பகுதியிலிருந்து சட்டவிரோத…
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,தெரிவித்தார். அத்துடன் விசாரணைகளுக்குப் பிறகு அத்தகைய…
யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார். உயிரிழந்தவர் உரும்பிராய் பகுதியில் உள்ள…
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு…
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.…
கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம்…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தை சேர்ந்த 29 வயதான இளைஞன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டின் அறையில் இன்று அதிகாலை…
களுத்துறை – மீகம தர்கா நகரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி காணாமல்போயுள்ளதாக வெலிபென்ன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, மீகம தர்கா…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார உபகரணங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன், வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதை வழியாக வெளியேற முயன்ற…
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும், கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட சுயேச்சைக்…
கொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
