செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
பதுளையின் (Badulla) சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்ல மலை உச்சியில் நேற்றுப் பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளில் யாரோ ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறித்த…
பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் மன்னரும் ராணியும் அமெரிக்கா செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாயை…
இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக ரஜத் படிதர் (Rajat Patidar) நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் மற்றும் தலைமை பயிற்சியாளர்…
தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று (14) காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
குடும்பஸ்தன் திரைப்பட பணியாளர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளியாகி வெற்றி நடைப்போட்ட படங்களில் ஒன்று தான் குடும்பஸ்தன்.…
காதலர் தினத்தன்று பிக்பாஸ் போட்டியாளர் வெளியிட்ட புகைப்படம்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் ஜாக்குலின் தன்னுடைய காதலன் யார் என்பதை இன்ஸ்டா பதிவு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். பிரபல டிவி நகழ்ச்சியில்…
தொகுப்பாளினி டிடி மினுமினுக்கும் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது. பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து…
இந்தியாவைச் சேர்ந்த ரேச்சல் கவுர் என்ற பெண் தொழிலுக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வதாக கூறப்படும் செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு…
இலங்கையில் குரங்குகளை பிடித்து ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…
லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விடுதலை உத்தரவு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களை விடுவிக்க…
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கார்…
உலகம் முழுவதும் இன்று காதலர்கள் உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். காதலைர் தினத்தில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசிகளையும் வழங்கு கின்றனர். அந்தவகையில்…
இன்று (14) பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடைபெறாது எனப் பரவும் உண்மைக்கு புறம்பான தகவல் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டதாக கூறப்படும், போலி…
காலி ஹோமடோல தோட்ட எல்லையில் நபரொருவரை பலர் சேர்ந்து தாக்குவதோடு நாயை விட்டு கடிக்கச் செய்யும் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை பிரதேசவாசிகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன…
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தில் சர்வதேச ஊடகவிலாளரிடம் வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விகாரையானது மக்களின் காணிகளை அனுமதியில்லாது அபகரித்து கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை…
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை…
இன்று முதல் மின்வெட்டு இல்லை
நாடாளவிய ரீதியில் இன்று முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30…
NPP எம்.பியின் சகோதரர் கைது
தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை கார் விபத்து தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர். முஹம்மட் பைசல் எம்.பி நாடாளுமன்றத்திற்குச்…
போலி அடையாள அட்டை எண்களை சமர்ப்பித்து இலங்கை இராணுவ மருத்துவமனையிலிருந்து பெருமளவில் மருந்துகளைப் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் விரைவில்வெளியிடப்பட உள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் தெரியவரும்…
காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்…
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் இவர்களின் ஆளுமை பண்புகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்த…
உணவின்றி நம் வாழ்க்கை இயங்காது. நாம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது காலை உணவு தான். காலையில் பொதுவாக தமிழர் பண்பாட்டில் செய்வது இட்லி, தோசை தான். காலையில் வேலைக்கு…
அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் வேற லெவலில் மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கடந்த ஆண்டு அதிகம்…
யாழ்ப்பாணத்தில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் இன்று (பிப்ரவரி…
இலங்கை அரசாங்க அச்சகத்தில், அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ஊழியர், அச்சகத்திற்குத்…
வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய…
இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றின் வர்த்தக இலட்சினையை பயன்படுத்தி அதனூடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரமிட் திட்டம் ஒன்றை இயக்கி சமூக ஊடகங்கள் வாயிலாக…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

தாயகச் செய்திகள்
See Moreயாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…
விளையாட்டு செய்திகள்
See Moreஇந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக ரஜத் படிதர் (Rajat Patidar) நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட்…
ஆன்மீக செய்திகள்
See Moreகுரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில்…
ராசிபலன்
See Moreசனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும்…
சினிமா செய்திகள்
See Moreகுடும்பஸ்தன் திரைப்பட பணியாளர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளியாகி வெற்றி நடைப்போட்ட படங்களில் ஒன்று தான்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreசமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில்…
ஆரோக்கியம்
See Moreதற்போது முடி நரைக்கும் பிரச்சனை எல்லோருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது.…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…