செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
நவகிரகங்களில் குருபகவான் மிகவும் நேர்மறையான மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அதனால்தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் இயக்கங்களும்…
கொழும்பு போர்ட் சிட்டி (Colombo Port City) தொடர்பான விசா வழங்கல் மற்றும் வெளிநாட்டவர் கைது விவகாரங்கள் குறித்து பல்வேறு அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள்…
இலங்கையில் சீனி விலை உயர்வு அபாயம்
இலங்கையில் சீனி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உள்நாட்டு தேவைக்கான சீனியின் பெரும்பகுதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவின் ஏற்றுமதி…
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து…
உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரின் சேம்பியன் பட்டத்தை இலங்கை ஆடவர் அணி இன்று (17) தமதாக்கியுள்ளது.…
காலி கொஸ்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகா இந்துருவ பகுதியில் உள்ள இடிந்து விழுந்த பாழடைந்த மடப்பள்ளி ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொஸ்கொட மஹா இந்துருவ…
மட்டக்களப்பின் பிரபல ஹோட்டலுக்கு சீல்
மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இரண்டு வார காலத்துக்கு சீல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டுட்டுள்ளது. மேலும் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.50,000…
எபோலா வைரஸ் பரவல்: உலக அவசரநிலை பிரகடனம்
மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக…
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது…
பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம்
கடந்த தேர்தல் காலத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக சிற்றூந்துகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்த தற்போதைய அரசாங்கம், இன்று வாகனங்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை…
இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு
இலங்கையில் மிக இளவயதிலுள்ள சிறுமிகள் தாய்மார்களாக மாறும் நிலை, அதாவது யௌவன வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16ஆம் திகதி வெளியிட்ட…
இலங்கை பேருந்து சேவை நெருக்கடி
அதிகரித்து வரும் உலகளாவிய டீசல் விலை மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) திறைசேரியிடமிருந்து 1.91…
நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கட்டடத்…
எரிபொருள் விலை மீண்டும் உயருமா?
உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மைய மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக புதிய தரவுகள்…
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) அதிகாலை அத்துருகிரிய பொலிஸ்…
இன்றைய வானிலை
இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாகப் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மேகமூட்டமான…
கோர விபத்தில் ஒருவர் பலி
ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு டிப்பர் வாகனம் மீண்டும்…
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான…
தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், 2019ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட MOP உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய உர…
வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் கட்டணம்
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி…
இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸாரினால்…
கொங்கோவில் புதிய எபோலா வைரஸ் பரவல்
கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் நோய் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது வரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள்…
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (15) காலை ஹோமாகம பொலிஸ்…
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை
வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில்…
கொஸ்கம, தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் எனத்…
பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை எனினும் வெசாக் மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வலுசக்தி நெருக்கடியால் மக்களுக்குப் பாதிப்பு…
ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreகடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி…
விளையாட்டு செய்திகள்
See Moreஉஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரின் சேம்பியன் பட்டத்தை…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreநவகிரகங்களில் குருபகவான் மிகவும் நேர்மறையான மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அதனால்தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று…
சினிமா செய்திகள்
See Moreதொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று வீட்டில் விஷேசமான நாள் என்பதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreசுன்னாகம் சந்தை, காங்கேசந்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில்…
ஆரோக்கியம்
See Moreகொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் நோய் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதாரப்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
