இன்றைய செய்திகள்
சவர்க்காரங்களுக்கு புதிய கட்டுப்பாடு
இலங்கையில் விற்பனை செய்யப்படும் சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்குவிதிகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள்,…
இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார்…
சரிவைச் சந்தித்த கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய (17) வர்த்தகச் செயற்பாடுகள், கடந்த 15 மாதங்களில் பதிவான மிகக்குறைந்த தினசரிப் புரள்வை (Turnover)பதிவு செய்துள்ளன. இதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் அதன் தினசரிப்…
செல்லப்பிராணிகளை வளர்ப்பது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் அதேவேளையில், வீதிகளில் உள்ள விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும் அனைவரதும் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா?
எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை…
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி…
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய…
வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய…
இலங்கையில் இப்படியும் மோசடி
பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்…
யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்
இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2026 இலங்கை பிரீமியர்…
தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஆண்டுதோறும் விண்ணைத் தொடும் திருமணச் செலவுகள்…
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17-07-2026) விடுத்துள்ள அறிக்கையில்…
மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவல்கள் குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இலஞ்சம் அல்லது…
வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை
14 வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா…
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது…
தோணிதட்டாமடு படுகொலை (27.05.1987)
தோணிதட்டாமடு படுகொலை (27.05.1987) அனைவருக்கும் வணக்கம். இன்று, 1987 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் தோணிதட்டாமடு கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை…
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்…
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டீ அனாவ்…
வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார…
ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல்…
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ரோஹிங்கியா ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள்…
நேற்றுடன் (15) ஒப்பிடுகையில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாளுக்கான (16.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (15) மாத்திரம் 1,195…
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த…
இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன்களை விற்பனை செய்வதில் துருக்கி ஆர்வம் காட்டி வருவதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் செமிஹ் லுத்ஃபு துர்குட் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக துருக்கியின்…
பிரச்சினை என்றால் வெறியேறு
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பைத் தொடர்ந்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன்…
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
2026 சுமதி விருதுகள்
2026 ஆம் ஆண்டுக்கான 31 வது சுமதி விருது வழங்கும் விழா இன்று (15) இடம்பெற்று வருகின்றது. கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில்…
தாயகச் செய்திகள்
See Moreபட்டித்திடல் படுகொலை (26.04.1987) 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டித்திடல் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை…
விளையாட்டு செய்திகள்
See Moreஇலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட…
ஆன்மீக செய்திகள்
See Moreஇலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா,…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை…
சினிமா செய்திகள்
See Moreவெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreதோணிதட்டாமடு படுகொலை (27.05.1987) அனைவருக்கும் வணக்கம். இன்று, 1987 ஆம் ஆண்டு…
ஆரோக்கியம்
See Moreவாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
