செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
அரிசியைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகள்
நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதன் மூலம் அரிசிக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர…
பிரபாஷ் மண்டல் உடலை பெற தாய் மறுப்பு
இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.…
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (10) பிற்பகல் இந்த மோதல்…
நாட்டில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு, அரை-அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை குறைந்தது இரண்டு…
பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது
பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக…
தமிழ் திரையுலகில் சோகம்
தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் வயது…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.…
பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கோர விபத்துக்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட…
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தப் பயணம் எதிர்வரும் 15ஆம் திகதி…
இங்கிலாந்து வீரருக்கு சிவப்பு அட்டை
மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதற்காக, இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவுக்கு எதிரான உலகக் கோப்பை 16-வது சுற்று…
மன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்…
அடம்பன் படுகொலை (12.10.1986)
அடம்பன் படுகொலை (12.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் அடம்பன் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையைப் பற்ரிப் பார்ப்போம் மன்னார் மாவட்டத்தின்…
சாமிக ஹீனடிகலவின் அசாத்தியமான துடுப்பாட்ட திறமையின் காரணமாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை வீழ்த்தி, மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார…
வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தி ஆபரணங்களைத் தயாரித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வந்த தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு 21 லட்சம்…
32 நபர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி
இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் முழு நாட்டையுமே நிலைகுலைய வைத்துள்ளது. இக்கொடூரச் செயலில்…
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித தரவு அறிக்கையின்படி, இன்றைய தினம் (09) அமெரிக்க டொலர்…
நாட்டில் டெங்கு மரணங்கள் 45 ஆக உயர்வு
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (9) காலை வெளியிடப்பட்டுள்ள விசேட…
தெல்தெனியவில் மருத்துவர் கொலை
தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது . இந்த…
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை குறைபாடுகள் தொடர்பில் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்டு முதலமைச்சர் விஜயிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் குறித்து மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கருத்து வௌயிட்டுள்ளார். அதன்படி, இலக்கத் தகடுகளை…
கடந்த மூன்று வாரங்களாகப் பெரும்பாலான சண்டைகளைத் தடுத்து நிறுத்தி வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாகக் ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் , குற்றம்…
திடீரென இடமாற்றப்பட்ட பெண் கைதிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) குறித்த கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு…
இந்த ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் உள்ளார். இந்நிலையில் ஜூலை 16 ஆம்…
அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்!
பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து…
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி நிலவரப்படி…
நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில்…
மூதூர் மணற்சேனைப் படுகொலை (18.07.1986)
மூதூர் மணற்சேனைப் படுகொலை (18.07.1986) 1986 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் நடைபெற்ற மணற்சேனைப் படுகொலையை பார்ப்போம் 1986 ஆம்…
நீர் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லையா?
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை 13…
தாயகச் செய்திகள்
See Moreஅடம்பன் படுகொலை (12.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் அடம்பன் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையைப் பற்ரிப் பார்ப்போம் மன்னார்…
விளையாட்டு செய்திகள்
See Moreமெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதற்காக, இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் சிம்ம…
சினிமா செய்திகள்
See Moreதமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreஅடம்பன் படுகொலை (12.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம்…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
