இன்றைய செய்திகள்
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட…
தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக…
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது…
இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி
ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25,355…
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்
ஜோதிடத்தில், சூரியனும் சனியும் தந்தை-மகன் என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்களுக்கிடையிலான உறவு மோதல் நிறைந்ததாகவேக் கருதப்படுகிறது. ‘ஷடாஷ்டக யோகம்’ என்பது பொதுவாகத் தடைகள், நிதி நெருக்கடிகள், மன அழுத்தம் மற்றும்…
இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின்…
கிளிநொச்சி வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய்த் தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நில்திய பொகுனவில் சுற்றுலா நடவடிக்கை
பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ராவணா எல்ல சரணாலயத்தின் உட்புற குகை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரிதான இயற்கை நீர் மூலமான ‘நில்திய பொகுன’ (Nildiya Pokuna)…
4ஆம் நாள் ஆட்டம் நிறைவு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்ட நிறைவில் 372 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்து…
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள…
பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன்
பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரால் ‘ரெட் கார்டு’…
கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு
காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையும் மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, உரிய…
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை…
மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம்…
யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக…
யாழ் நகரின் – பிறவுண் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை…
களைகட்டும் யாழ். உணவுத் திருவிழா
யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” முற்றவெளி மைதானத்தில் மூன்றாவது நாளாகவும்…
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் திகதி ஆயில்ய நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து, அக்டோபர் 31-ஆம் திகதி வரை அங்கேயே சஞ்சரிப்பார் புதனின் ஆதிக்கத்திற்கு…
இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய…
தற்போது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன்…
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான நான்கு தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும் விளக்கமறியலில்…
போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச்…
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய விதம் அவையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விலையில் முதலமைச்சர் விஜய் சபையில்…
ஓகஸ்ட் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவை எதிர்வரும் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அச்சபை இதனைத்…
இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 284/10
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. காலியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…
இந்த ஆண்டின் இறுதியில் எல்-நினோ (El Niño) நிலைமையானது மிகவும் பலமிக்க எல்-நினோவாக மாறுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 75…
கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…
இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreதுறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று அம்பாறை மாவட்டத்தின் துறைநீலாவணையில் இடம்பெற்ற துயரமான மனித உயிரிழப்புகளை நினைவுகூருகிறோம். துறைநீலாவணை என்பது…
விளையாட்டு செய்திகள்
See Moreஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்ட நிறைவில் 372 ஓட்டங்கள்…
ஆன்மீக செய்திகள்
See Moreவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில், சூரியனும் சனியும் தந்தை-மகன் என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்களுக்கிடையிலான உறவு மோதல் நிறைந்ததாகவேக் கருதப்படுகிறது. ‘ஷடாஷ்டக யோகம்’ என்பது பொதுவாகத்…
சினிமா செய்திகள்
See Moreபிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரால் ‘ரெட்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreஏறாவூர் வைத்தியசாலைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…
ஆரோக்கியம்
See Moreநாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
