இன்றைய செய்திகள்
இன்றும் சில இடங்களில் 50 மி.மீ மழை!
நாட்டில் இன்றும் (27) சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,…
நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐ.நா
நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள்…
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் கும்ப ராசியில்…
தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், ஈழத்தமிழினத்திற்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கெதிராக தீர்ப்பாயத்தை நிறுவுவதில்…
ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விழுமியங்களையும் பாதுகாக்கும் சமூக வளர்ச்சி மையங்களாகவே…
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வௌியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு…
நேபாளத்தில் திடீரென சீறிப்பாய்ந்த வௌ்ளம்
நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக 384 பேர் காணாமல் போயுள்ள நிலையில்…
யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம்…
நாடு என்ற ரீதியில் நாம் பாலதூரமான சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறோம். கடந்த ஏழு ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் ஈரான் போர் வரையிலான ஐந்து துயரச் சம்பவங்களுக்கு…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சற்றுமுன்னர்…
புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது. இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர்.…
மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதான மாணவி சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார். சுங்காங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட இம் மாணவி மட்/ககு/ சுங்காங்கேணி வலம்புரி…
தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட் (Rickey Radhan Pandit Vettrivel), இனி தான் தமிழ்நாட்டிற்கே வரப் போவதில்லை என்றும் தெலங்கானா மற்றும்…
ஆகஸ்ட் 28 பிளட் மூன் சந்திர கிரகணம்
2026-ஆம் ஆண்டின் முக்கிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றான ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் (Deep Partial Lunar Eclipse) ஆகஸ்ட் 28-ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது. இது நிலவின்…
பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!
சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக…
யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு,…
தென்னிலங்கையில் மர்ம மரணம்
காலி அம்பலாங்கொடை நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் உடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறை தெரிவித்துள்ளது.…
75 mm இலும் கூடிய பலத்த மழை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 75 mm இலும்…
ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒன்டாரியோ ஏரியின் பெயரை “அமெரிக்கா ஏரி” (Lake America) என மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒன்டாரியோவுடன் இனி அதிக வணிகம்…
இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2026 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்தப்…
அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டாளர்களான இராஜ் வீரரத்ன, சாமர விஜேசூரிய,…
2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல்…
மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண சபைத்…
நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர்…
ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சுற்றுச்சூழலில் இரசாயனப் பொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு இன்று அதிகாலையில் (25) நீர் விநியோகம் தடைபட்டதாக…
வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வானது வவுனியா,…
சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreதுறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று அம்பாறை மாவட்டத்தின் துறைநீலாவணையில் இடம்பெற்ற துயரமான மனித உயிரிழப்புகளை நினைவுகூருகிறோம். துறைநீலாவணை என்பது…
விளையாட்டு செய்திகள்
See Moreஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் தமது…
ஆன்மீக செய்திகள்
See Moreவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி…
ராசிபலன்
See Moreஇந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல்…
சினிமா செய்திகள்
See Moreசமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreஏறாவூர் வைத்தியசாலைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…
ஆரோக்கியம்
See Moreபழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
