செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் (21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354 இலங்கை…
சர்வதேச தேயிலை தினம் இன்று
நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும்…
ஜோதிட சாஸ்திரத்தில் கர்மம் மற்றும் நீதியின் அதிபதியாகக் கருதப்படும் சனிபகவானின் நட்சத்திர மாற்றம், ‘திரிகிரக யோகம்’ எனப்படும் ஒரு அரிய கிரக அமைவின்போது நிகழ்ந்துள்ளது தற்போது சூரியன், புதன்…
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறும் நிலையில், 23 பேர் கொண்ட அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.…
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கையின் குறுக்கே தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் மதிப்பு…
பால் தேநீரின் விலை அதிகரிப்பு
இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பின்…
போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்றும்,…
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில்…
தலசீமியா தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!
குழந்தையின் வாழ்க்கையை விட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கையாகும்.” இதேவேளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணரும், கொழும்பு பல்கலைக்கழக வைத்திய…
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும் என்ர்உம் இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்…
பிள்ளையான் விடுதலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடையோர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல் இந்த…
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது…
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள்…
மோடியை வறுத்தெடுத்த பெண் செய்தியாளர்
பிரதமர் நரேந்திர மோடியின் நோர்வே பயணத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களில் ஹெல் லீங்கும் (Helle Lyng) ஒருவர். செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்றதற்காக,…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும், இவ்வாறான நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனவும் பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…
GPS தொழிநுட்பம் மூலம் ஐஸ் போதைப்பொருளை விற்று வந்த 25 வயதுப் பெண் மற்றும் அவருடனிருந்த இளைஞர் ஒருவரை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் 8 கிராம்…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
நேதன்யாகு போல் வித்தியாசமான எருமைகள்
வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் இரு எருமை மாடுகள் தற்போது சமூக வலைதளங்களில் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றின் அசாத்திய தோற்றம் மட்டுமல்லாமல், அவற்றுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களும் நெட்டிசன்களை…
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 64 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும்…
நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் சக மாணவியை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து மாணவியிடம் அத்துமீறிய பொறியியல் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி…
அரசுக்கு 20 பில்லியன் ரூபா வரி இழப்பு
அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட வாகன இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு சில வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மேல் மாகாண சபை…
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (19) பிற்பகல் 2.00…
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
தலங்கம, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரைக்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreகடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி…
விளையாட்டு செய்திகள்
See Moreஇந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 64 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் கர்மம் மற்றும் நீதியின் அதிபதியாகக் கருதப்படும் சனிபகவானின் நட்சத்திர மாற்றம், ‘திரிகிரக யோகம்’ எனப்படும் ஒரு அரிய…
சினிமா செய்திகள்
See Moreஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவான மிரட்டலான மிதாலஜிக்கல் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘கருப்பு’, வார நாட்களிலும் தனது அசைக்க முடியாத வசூல்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreமதவாச்சி – ரம்பாவா படுகொலை (09.1984) 1984 ஆம் ஆண்டு செப்டம்பர்…
ஆரோக்கியம்
See Moreகுழந்தையின் வாழ்க்கையை விட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கையாகும்.”…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
