செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நபரை, கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கல்முனை…
நாட்டில் 75 மிமீ மழை பெய்யும் சாத்தியம்
அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.…
2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை (26)…
சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்திற்குச்…
இலங்கைக்கு வருகை தரவுள்ள மலேசியா ஆளுநர்
இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பல தசாப்த கால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன்…
இன்று முதல் மூடப்படும் மதுபானசாலைகள்
பொசன் வாரத்தை முன்னிட்டு, இன்று (28) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம்…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான 29 வயதுடைய ஆணொருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (27) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ்…
இலங்கையில் மிகவும் பிரபல உணவக உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது உணவக ஊழியர் ஒருவரைத் தாக்கும் காணொளி ஒன்று தற்போது…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜின் உடலுக்கு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து பாக்யராஜின் உடல் சென்னை…
கதிரையில் அமரவைக்கப்பட்ட மெஸ்ஸி!
உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரரான லியோனல் மெஸ்ஸி, ஜோர்தானுக்கு எதிரான அர்ஜென்டினாவின் கடைசி குழு போட்டியில் மாற்று வீரராக இருப்பார் என மேலாளர் லியோனல் ஸ்கலோனி…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரையில் 18,000க்கும் அதிகமான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (27) மாலை வரையான…
ஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986
ஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986 வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் பதவியா செல்லும் வீதியில் அண்ணளவாக ஐந்து கி.மீற்றர் தூரத்தில் ஈட்டிமுறிஞ்சான் கிராமம் அமைந்துள்ளது.…
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா தெரிவித்துள்ளார். இதுவரை 50,459 டெங்கு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில்…
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்
வெனிசுலாவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில் மீண்டும் அங்கு மற்றுமொரு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9…
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக…
சீனாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மத்திய வணிகப் பகுதியில் அமைந்துள்ள 528 மீட்டர் உயரமுள்ள சிடிக் டவர் (CITIC Tower /…
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்…
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தியத்தலாவை…
யாழில் சுற்றிவளைப்பில் சிக்கிய இருவர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சிக்காக மிக இரகசியமாக கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட இரு சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (26) பிற்பகல் கைது…
சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற…
பதுளை மாவட்டத்தில் எவ்வித மழைப்பொழிவும் இல்லாத நிலையில், ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் நீரோட்டம் திடீரென மண் கலந்த நிறத்தில் (பழுப்பு நிறத்தில்) மாறியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கையில் இன்றைய தினம் (26.06.2026) தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000…
மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஏழு…
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில், கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986 வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் பதவியா செல்லும் வீதியில் அண்ணளவாக ஐந்து கி.மீற்றர் தூரத்தில் ஈட்டிமுறிஞ்சான் கிராமம்…
விளையாட்டு செய்திகள்
See Moreஉலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரரான லியோனல் மெஸ்ஸி, ஜோர்தானுக்கு எதிரான அர்ஜென்டினாவின் கடைசி குழு போட்டியில் மாற்று…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreபிரபல கன்னட நடிகை க்ரிஷி தபந்தாவின் பெங்களூர் வீட்டில் தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986 வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்குப் பிரதேச…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
