செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக இருந்த…
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நாடுவதற்கு ஆதரவளிப்பதில் தமிழகத்திற்கு ஒரு கடமை இருப்பதாக குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர் விஜய், பொறுப்புக்கூறல்…
கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த…
மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கும் வகையில் இன்று (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட…
2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ…
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று…
இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்குகளுக்காக ஈரானிய தலைநகரில் பெருந்திரளான மக்கள் கூடிவரும் நிலையிலும், ஈரானின் புதிய உச்சத் தலைவரான அவரது மகன் எங்கே…
கந்தளாய் படுகொலை (04–05.06.1986)
கந்தளாய் படுகொலை (04–05.06.1986) 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெற்ற கந்தளாய் படுகொலையை நினைவுகூருவதற்காக 1986 ஆம் ஆண்டு ஜூன்…
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான நீதியரசர்களை நியமிப்பதை நிறைவேற்று அதிகாரம் தாமதப்படுத்துவது தொடர்பாக, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது என உண்மை தேடுபவர்கள்…
உலகை நெகிழ வைத்த இலங்கை சிறுமி
குழந்தைகளின் உலகம் எப்போதும் கள்ளங்கபாடற்றதும் அலாதியான அழகுடையதுமாகும். அந்த அழகான உலகை மேலும் அழகாக்கிய நம் நாட்டுச் சிறுமி ஒருவரை இன்று உலகமே நேசிக்கிறது. கடந்த சில நாட்களாக…
கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு கடல் பரப்பை உள்ளடக்கியதாக கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சட்டவிரோத முறைகளைப்…
மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதிஅவதான வலயங்களை உள்ளடக்கும் வகையில் நாளை (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை…
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புத் தூதுக்குழு ஒன்று கலந்துகொள்ளவுள்ளது. அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும்…
பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி…
மியாமி நகரில் நடைபெற்ற 120 நிமிட ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தி, துணிச்சலுடன் போராடிய கேப் வெர்டே (Cabo Verde) அணியை அர்ஜென்டினா வீழ்த்தியது. அர்ஜென்டினா அணி இரண்டு…
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்…
சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின்…
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். சனிபகவானின் பெயர்ச்சி இந்த 12…
முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எருமை மாடுகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குமுழமுனை ஆண்டான்குளம் பகுதியில் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த…
லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு
லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம், இன்று (03) நள்ளிரவு முதல் தனது எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 1,280…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி…
சேருவிற் படுகொலை – 12.06.1986
சேருவிற் படுகொலை – 12.06.1986 வணக்கம். 1986 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற சேருவிற் படுகொலை குறித்து பார்ப்போம் 1986.06.12 அன்று, ஈச்சிலம்பற்றையில் இனவன்முறைகளால்…
2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட மேல்முறையீடு செய்த மாணவர்களுக்கான பாடசாலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. https://g6application.moe.gov.lk என்ற இணையதள முகவரிக்குச் சென்று…
யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இந்…
வவுனியா மாநகர முதல்வரின் பதவிநீக்கம்!
வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளுனரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர்…
வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையை சர்வதேச கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுப்பதற்கும் புதிய நிதிசார் திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
தாயகச் செய்திகள்
See Moreசேருவிற் படுகொலை – 12.06.1986 வணக்கம். 1986 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற சேருவிற் படுகொலை குறித்து பார்ப்போம் 1986.06.12 அன்று, ஈச்சிலம்பற்றையில்…
விளையாட்டு செய்திகள்
See Moreமியாமி நகரில் நடைபெற்ற 120 நிமிட ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தி, துணிச்சலுடன் போராடிய கேப் வெர்டே (Cabo Verde)…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் தன்னுடைய…
சினிமா செய்திகள்
See Moreஇசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreகந்தளாய் படுகொலை (04–05.06.1986) 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
