செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
மட்டக்களப்பில் மாயமான புதுப்பாலம்!
மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (28.06.2026) வார இறுதி நாள் என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக…
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல், அரசு நிர்வாக பணிகளில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, காலையில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய கோப்புகளில், அன்றைய…
நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து
ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச்…
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7,000க்கும் அதிகமான தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் 7,215 தன்சல்கள்…
2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள்…
கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட…
மோட்டார் சைக்கிள் ஒன்று மயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெட்டிபொல – வஸ்கமுவ வீதியின் 42 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு…
அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித்…
மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல்களை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணை மீதான தங்களது சர்ச்சை குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி…
பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும்
இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29). மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்து இன்றைய போன்றதொரு…
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன்படி, நீதிபதிகளின் ஓய்வுபெறும்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரகு துஷ்யந்தன்…
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department…
கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று கொழும்பு – சஹஸ்புர காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது சஹஸ்புர…
அமெரிக்கா மற்றொரு கடல் வழித்தடத்தை உருவாக்க முயற்சி செய்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவுடன் இறுதி உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்பு நடைபெறும் 60 நாள் பேச்சுவார்த்தைகளின் போது, ஹோர்முஸ்…
1986 ஆம் ஆண்டு பெரிய புல்லுமலை படுகொலை
1986 ஆம் ஆண்டு பெரிய புல்லுமலை படுகொலை இலங்கை உள்நாட்டு மோதல்களின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நினைவுகூரப்படுவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய புல்லுமலை பகுதியில் 1986 ஆம் ஆண்டு…
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நபரை, கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கல்முனை…
நாட்டில் 75 மிமீ மழை பெய்யும் சாத்தியம்
அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.…
2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை (26)…
சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்திற்குச்…
இலங்கைக்கு வருகை தரவுள்ள மலேசியா ஆளுநர்
இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பல தசாப்த கால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன்…
இன்று முதல் மூடப்படும் மதுபானசாலைகள்
பொசன் வாரத்தை முன்னிட்டு, இன்று (28) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம்…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான 29 வயதுடைய ஆணொருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (27) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ்…
இலங்கையில் மிகவும் பிரபல உணவக உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது உணவக ஊழியர் ஒருவரைத் தாக்கும் காணொளி ஒன்று தற்போது…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜின் உடலுக்கு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து பாக்யராஜின் உடல் சென்னை…
கதிரையில் அமரவைக்கப்பட்ட மெஸ்ஸி!
உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரரான லியோனல் மெஸ்ஸி, ஜோர்தானுக்கு எதிரான அர்ஜென்டினாவின் கடைசி குழு போட்டியில் மாற்று வீரராக இருப்பார் என மேலாளர் லியோனல் ஸ்கலோனி…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரையில் 18,000க்கும் அதிகமான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (27) மாலை வரையான…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986 வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் பதவியா செல்லும் வீதியில் அண்ணளவாக ஐந்து கி.மீற்றர் தூரத்தில் ஈட்டிமுறிஞ்சான் கிராமம்…
விளையாட்டு செய்திகள்
See Moreஉலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரரான லியோனல் மெஸ்ஸி, ஜோர்தானுக்கு எதிரான அர்ஜென்டினாவின் கடைசி குழு போட்டியில் மாற்று…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreபிரபல கன்னட நடிகை க்ரிஷி தபந்தாவின் பெங்களூர் வீட்டில் தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்…
சிறப்புக்கட்டுரைகள்
See More1986 ஆம் ஆண்டு பெரிய புல்லுமலை படுகொலை இலங்கை உள்நாட்டு மோதல்களின்…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
