செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
சாமிக ஹீனடிகலவின் அசாத்தியமான துடுப்பாட்ட திறமையின் காரணமாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை வீழ்த்தி, மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார…
வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தி ஆபரணங்களைத் தயாரித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வந்த தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு 21 லட்சம்…
32 நபர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி
இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் முழு நாட்டையுமே நிலைகுலைய வைத்துள்ளது. இக்கொடூரச் செயலில்…
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித தரவு அறிக்கையின்படி, இன்றைய தினம் (09) அமெரிக்க டொலர்…
நாட்டில் டெங்கு மரணங்கள் 45 ஆக உயர்வு
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (9) காலை வெளியிடப்பட்டுள்ள விசேட…
தெல்தெனியவில் மருத்துவர் கொலை
தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது . இந்த…
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை குறைபாடுகள் தொடர்பில் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்டு முதலமைச்சர் விஜயிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் குறித்து மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கருத்து வௌயிட்டுள்ளார். அதன்படி, இலக்கத் தகடுகளை…
கடந்த மூன்று வாரங்களாகப் பெரும்பாலான சண்டைகளைத் தடுத்து நிறுத்தி வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாகக் ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் , குற்றம்…
திடீரென இடமாற்றப்பட்ட பெண் கைதிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) குறித்த கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு…
இந்த ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் உள்ளார். இந்நிலையில் ஜூலை 16 ஆம்…
அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்!
பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து…
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி நிலவரப்படி…
நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில்…
மூதூர் மணற்சேனைப் படுகொலை (18.07.1986)
மூதூர் மணற்சேனைப் படுகொலை (18.07.1986) 1986 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் நடைபெற்ற மணற்சேனைப் படுகொலையை பார்ப்போம் 1986 ஆம்…
நீர் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லையா?
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை 13…
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். குறைந்த வருமானம் உடையவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும்…
உதவி வழங்கப்பட்ட இடம்: இயக்கச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி உதவித் தொகை:272,750.00 ரூபாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும், இசை வழி போராளியாகவும் திகழும் இசைப் போராளி வேடன் அவர்களின் பங்களிப்புடன்…
நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர நோக்கி…
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த…
அதிரடி கைதான பெண் அரச உத்தியோகத்தர்
கொழும்பு நிலப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் நிலப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலப் பதிவாளர் அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதற்காகவும், ஒழுங்கமைக்கப்பட்ட…
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய…
நீதிமன்ற நடவடிக்கை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில்…
டெங்கு மரணங்கள் 42 ஆக உயர்வு
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள…
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில்…
நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன. அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது…
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் ஏனைய…
நடுவானில் மாயமான சரக்கு விமானம்
பாகிஸ்தானிய சரக்கு விமானம் ஒன்று காணாமல் போனதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஐந்து பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:21 மணிக்கு (ஜிஎம்டி…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreமூதூர் மணற்சேனைப் படுகொலை (18.07.1986) 1986 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் நடைபெற்ற மணற்சேனைப் படுகொலையை பார்ப்போம் 1986…
விளையாட்டு செய்திகள்
See Moreசாமிக ஹீனடிகலவின் அசாத்தியமான துடுப்பாட்ட திறமையின் காரணமாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை வீழ்த்தி, மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் சிம்ம…
சினிமா செய்திகள்
See Moreஇசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreமூதூர் மணற்சேனைப் படுகொலை (18.07.1986) 1986 ஆம் ஆண்டு ஜூலை 18…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
