செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நேற்று வடஅகலாங்கு 8.40 N இற்கும் கிழக்கு…
இன்றைய ராசி பலன் -01.02.2023-Karihaalan news
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துங்கள். சுய…
மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே தீ…
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும்…
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 54.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…
இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்…
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (31) நடைபெற்ற…
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.…
நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக மாணவர்கள்! -Karihaalan news
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
கிழக்கை மீட்கப்போகின்றோம் இந்தப் பிரதேசத்திலே இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயற்படுவோம் என்று கூறி வாக்குகளைப் பெற்றவர்கள் பிள்ளையானுடைய கட்சியை சேர்ந்தவர்களே என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக தற்போது…
வசந்த முதலிகே விடுதலை-Karihaalan news
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான…
கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெகிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு…
கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வியலுவ தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார். அத்தோடு மீகஹகியுல மாவட்ட…
அண்மையில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்தது. இந் நிலையில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு ஆனந்த விதுஹலேயைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான தினுத் தின்சர நந்தசிறி…
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 1 ஆம் திகதியளவில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக்…
இன்றைய ராசி பலன் -31.01.2023-Karihaalan news
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் வீண் செலவுகள் வர வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஏற்றம் காணும் அமைப்பாக…
குருநாகல் பகுதியில் தானியக்க இயந்திர (ATM) வாடிக்கையாளர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல் நகரத்தில்…
புத்தளம் – நுரைச்சோலை நாவற்காடு கடற்கரையோரத்தில் பாரிய புள்ளி சுறாவொன்று இன்று (30) மாலை கரையொதுங்கியுள்ளது. மீனவர்கள் இன்று கரை வலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில்…
இன்று அரசியலமைப்பு பேரவை கூடியதாகவும், தேர்தல் நடைபெறும் வேளையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல் என தான் தெரிவித்ததாகவும், ஏனைய ஆணைக்குழுக்களுக்கு இவ்வாறான விண்ணப்பங்கள்…
இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின்…
மின் கட்டணம் அதிகரிப்பு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம்…
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டை இருப்புகளை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்டறியும் நோக்கில் மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கடந்த…
மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கான அறிவிப்புகள் அனைத்து மாவட்டங்களில் இருந்து அரசாங்க அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இன்று (30) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.…
சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில் இந்த பேச்சு…
தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான வாகன விபத்துக்களில் மொத்தம் 2,485 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த வருடம் மொத்தம் 19,740 வீதி விபத்துக்கள்…
தாயகச் செய்திகள்
See Moreபுதுக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் வழியில், தமிழ் மக்களுக்காய் தன்னை அர்ப்பணம் செய்துள்ள முன்னாள் போராளி.!!! தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மெளனித்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும், தமிழர்களின்…
விளையாட்டு செய்திகள்
See Moreஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று…
ஆன்மீக செய்திகள்
See Moreபொதுவாகவே பெண்களுக்கு இரண்டு இடம் உண்டு. பிறந்த வீடு, புகுந்த வீடு. பிறந்த வீட்டில் பெண்களுக்கு ஒரு குலதெய்வம் இருக்கும்.…
ராசிபலன்
See Moreமேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும்.…
சினிமா செய்திகள்
See Moreபழம்பெரும் நாடகக் கலைஞர் கே.பி. ஹேரத் தனது 81 ஆவது வயதில் இன்று பிற்பகல் காலமானார்.
சிறப்புக்கட்டுரைகள்
See Moreபுலி அரசியலில் மூழ்கிப் போயிருக்கும் தமிழ்த் தரப்புகள் – தோல் உரியும்…
ஆரோக்கியம்
See Moreகொழும்பில் கடந்த ஆண்டு அதிக தொழுநோயாளிகள் பதிவாகியிருந்தமை விசேட அம்சமாகும். தொழுநோயைக்…
அந்தரங்கம்
See Moreமகாராஷ்டிர மாநிலத்தில் தேவாலயத்தில் 13 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தி தகாத…