செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
பெரியபுல்லுமலை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் போக்குவரத்து விபத்துகள் போன்ற செய்திகளில் பெரும்பாலும் அடிபடும்…
1977 தமிழர் இனப்படுகொலைகள் அல்லது 1977 தமிழருக்கு எதிரான கலவரம் (1977 anti-Tamil pogrom in Sri Lanka)[1][2][3] என்பது இலங்கையில் 1977 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள்…
மே தினம் “உழைப்பே உலகை நகர்த்தும் சக்தி
மே தினம் “உழைப்பே உலகை நகர்த்தும் சக்தி. அந்த உழைப்பை கௌரவிக்கும் நாள்தான் மே தினம்… சர்வதேச தொழிலாளர் தினம்.” “19-ஆம் நூற்றாண்டில், தொழிலாளர்கள் கடுமையான சூழ்நிலையில் நீண்ட…
இன்றைய தினம் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு,…
இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர்…
மத்திய கிழக்கில் உள்ள கூட்டுப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவு குழுக்களால் ஏவப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பிரித்தானிய விமானப்படையினர் (RAF) சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஈராக்கில்…
தேசிய மக்கள் சக்தி (NPP) தனது மூத்த தலைவர்களின் பங்கேற்புடன், இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில்…
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை பெந்தகொஸ்தே சபை 50 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. இலங்கை பெந்தகொஸ்தே…
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில்…
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் ————————————————————————– திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு கிராம…
Holocaust: மனித வரலாற்றின் இருண்ட உண்மை
Day 7 – Holocaust: மனித வரலாற்றின் இருண்ட உண்மை “ஒரு பொய்… ஒரு வெறுப்பு… ஒரு பிரச்சாரம்… இவை எல்லாம் சேரும்போது… என்ன நடக்கும்? அதற்கான பதில்…
மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ் நிலையத்தின்…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில் பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில்…
ஒரு தோல்வி… ஒரு நம்பிக்கை…” – அரசியல் உரை “ஒரு மனிதன்… தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறான். ஆனால்… அவன் நின்றுவிடவில்லை. 2010 முதல்… இன்றுவரை… தோல்வி தான். ஆனால்…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுரேஷ் சாலே உள்ளிட்ட சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்களை மே மாதம் 20ஆம்…
பிரித்தானியாவின் பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான போர் காரணமாக எரிபொருள் விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததே இதற்கு…
இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த நினைவு தினத்தையொட்டி…
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 மார்ச் மாதத்தில் 2.4% ஆக அதிகரித்துள்ளது. 2026 பெப்ரவரியில் பதிவான…
கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த மூன்று சரக்குக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள…
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு அவசரமில்லை என்று…
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் தனது துப்பாக்கியைக் காட்டி…
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.…
ஈரானியத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக, மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன. இதன்மூலம், வளைகுடா மற்றும் சைப்ரஸின் பாதுகாப்பில்…
எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார் ஒரு விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். நாடு தழுவிய 608 பொலிஸ்…
இன்றைய புலம்பெயர் வாழ்வில் ஒரு அமைதியான பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது… அது — பணம்… கடன்… நம்பிக்கை… மற்றும் உடைந்து போகும் வாழ்க்கைகள். நாம் பலர் நண்பர்கள்… உறவுகள்……
எதிர்வரும் மே மாதம் நடைபெறும் செனட் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் வேல்ஸில் வருமான வரி விகிதங்களை முடக்குவதாக வேல்ஸ் தொழிலாளர் கட்சித் தலைவர் எலுனெட் மோர்கன்…
ஆசியாவில் திங்கட்கிழமை 30 சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 டொலருக்கும் மேல் உயர்ந்தது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை 30 சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 டொலருக்கும்…
தாயகச் செய்திகள்
See Moreகடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி…
விளையாட்டு செய்திகள்
See Moreஎட்டு அணிகள் 50 ஓவர் உலக சாம்பியன்ஸ் பட்டத்துக்காக போராடி வருகின்றன. அதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreகுரு பகவான் எந்த வித பாரபட்சமுமின்றி அனைவர் மீதும் சமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள்…
சினிமா செய்திகள்
See Moreதொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று வீட்டில் விஷேசமான நாள் என்பதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreபெரியபுல்லுமலை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்…
ஆரோக்கியம்
See Moreவயிற்று வலி – அது ஏற்படும் இடத்தைப் பொறுத்த காரணங்கள் (எளிய…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
