செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளின் கையில் உள்ள இரத்தக்கரையை வெளிச்சமிட காத்திருக்கும் முக்கிய முடிவு
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில்…
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் இன்று (25) தங்க விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000…
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டமை சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இன்று(25) தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்…
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு…
நீதிமன்றத்தில் முறையாக முன்வைத்து, விடுதலையாவதற்கான உரிமை உண்டு.” “எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 3,390 கிலோ ஹெரோயின், 304 கிலோ கொகெய்ன், 5,543 கிலோ ஐஸ், 1,521…
உருவாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் 10 மில்லியன் ரூபா அபராதம் மற்றும் 3 வருட சிறைத்தண்டனை உள்ள போதிலும், பெரிய அளவிலான முதலீட்டாளர்கள்/அபிவிருத்தியாளர்கள் இந்த மதிப்பீட்டு செயல்முறையைத் தவிர்த்துச் செல்ல…
ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல்…
அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை எதிர்காலத்தில் ஏழை மற்றும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023…
பேருந்து கட்டணம் திருத்தம் விரைவில்
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.…
அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்
வெனிசுலாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில்…
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.
இன்று இரவு முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரித்துக் காணப்படும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25-06-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி…
பிரமந்தனாறு படுகொலை 02.10.1985.
பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு மோதல்களின்…
இந்தியா புனேவில் மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட இளம் தொழிலதிபர், அவரது வருங்கால மனைவியால் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணை பிற்போடல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ரிட் மனு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்…
தென்கிழக்கு ஆசிய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19 வது அமர்வு இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. கொழும்பில் இடம்பெற்று வரும் இந்த அமர்வுக்கு சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமை…
பெட்ரோல் விலையை 125 ரூபாவாலும், டீசல் விலையை 110 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.…
கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!
2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி…
ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க…
2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தின்…
இலங்கையில் அதிகரிக்கும் அபாய நிலை!
இலங்கையில் டெங்கு பரவல் அபாயம் உயர்ந்துள்ளதாகவும், உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் டெங்கு பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளின் அடர்த்தி…
352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனடா நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக…
காருக்குள் சடலமாக கிடந்த பெண் வைத்தியர்
கண்டி தெல்தெனியாவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) மரணம் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்தேகநபராகக் கருதப்படும் அவரது காதலன்…
இன்றைய நாடாளுமன்ற அமர்வு
இன்றைய (24.06.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால் ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை முன்னாள்…
நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2004…
வட்ஸ்எப் மூலம் நடத்தப்படும் நுணுக்கமான மோசடி
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில் வட்ஸ்எப் செயலி ஊடாக பரவி வரும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக அவதானத்துடன் இருக்குமாறு…
ஆண்டு வருவாய் வரம்பை 60 மில்லியன் ரூபாயிலிருந்து 36 மில்லியன் ரூபாயாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி…
மலிவான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்கும், மாணவர்களுக்கு உகந்த உணவகங்களை உருவாக்கும் நோக்கில் புதிதாக வெளியிடப்பட்ட “ஆரோக்கியமான பாடசாலை உணவகங்களுக்கான வழிகாட்டுதல்கள்” கீழ் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்களின்…
குருநாகல், வெல்லவ பகுதியில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை இன்று (23) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
