செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற…
பதுளை மாவட்டத்தில் எவ்வித மழைப்பொழிவும் இல்லாத நிலையில், ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் நீரோட்டம் திடீரென மண் கலந்த நிறத்தில் (பழுப்பு நிறத்தில்) மாறியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கையில் இன்றைய தினம் (26.06.2026) தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000…
மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஏழு…
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில், கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு…
பிரபல கன்னட நடிகை க்ரிஷி தபந்தாவின் பெங்களூர் வீட்டில் தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கூர்க்…
வாட்ஸ்அப் சமூக ஊடக வலைத்தளம் வழியாகச் செயல்பட்ட ஒரு மோசடியான இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, ஓய்வுபெற்ற பொறியாளரான பெண் ஒருவர் 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை…
விமான நிலையத்தில் கைதானார் மாட்டியா
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன…
2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி த்ரில் வெற்றியீட்டியுள்ளது. இன்று காலை 7.30…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)…
புல்லுமலைக் கிராமமானது 1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி பலர் குடும்பங்களாகக் கொல்லப்பட்டனர்.
1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின் புல்லுமலைக்…
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளின் கையில் உள்ள இரத்தக்கரையை வெளிச்சமிட காத்திருக்கும் முக்கிய முடிவு
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில்…
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் இன்று (25) தங்க விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000…
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டமை சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இன்று(25) தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்…
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு…
நீதிமன்றத்தில் முறையாக முன்வைத்து, விடுதலையாவதற்கான உரிமை உண்டு.” “எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 3,390 கிலோ ஹெரோயின், 304 கிலோ கொகெய்ன், 5,543 கிலோ ஐஸ், 1,521…
உருவாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் 10 மில்லியன் ரூபா அபராதம் மற்றும் 3 வருட சிறைத்தண்டனை உள்ள போதிலும், பெரிய அளவிலான முதலீட்டாளர்கள்/அபிவிருத்தியாளர்கள் இந்த மதிப்பீட்டு செயல்முறையைத் தவிர்த்துச் செல்ல…
ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல்…
அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை எதிர்காலத்தில் ஏழை மற்றும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023…
பேருந்து கட்டணம் திருத்தம் விரைவில்
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.…
அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்
வெனிசுலாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில்…
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.
இன்று இரவு முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரித்துக் காணப்படும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25-06-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி…
பிரமந்தனாறு படுகொலை 02.10.1985.
பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு மோதல்களின்…
இந்தியா புனேவில் மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட இளம் தொழிலதிபர், அவரது வருங்கால மனைவியால் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணை பிற்போடல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ரிட் மனு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்…
தென்கிழக்கு ஆசிய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19 வது அமர்வு இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. கொழும்பில் இடம்பெற்று வரும் இந்த அமர்வுக்கு சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமை…
பெட்ரோல் விலையை 125 ரூபாவாலும், டீசல் விலையை 110 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.…
கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!
2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See More1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின்…
விளையாட்டு செய்திகள்
See More2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreபிரபல கன்னட நடிகை க்ரிஷி தபந்தாவின் பெங்களூர் வீட்டில் தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்…
சிறப்புக்கட்டுரைகள்
See More1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி…
ஆரோக்கியம்
See Moreதென்கிழக்கு ஆசிய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19 வது அமர்வு இன்று…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
