செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை (12) வர்த்தக…
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனபட்டி அணியாத வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது இது தொடர்பான…
உலக புகையிலை எதிர்ப்பு தின விசேட நிகழ்வு நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை முற்பகல் இந்த விசேட…
காலி முகத்திடலில் இன்று (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.…
இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ளது. இன்று காலை…
பொதுவாக உலகளவில் போர் அல்லது பொருளாதார நெருக்கடி ஏற்படும் காலங்களில், முதலீட்டாளர்கள் தங்களின் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தையே கருதுவர். இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயரும். ஆனால், 2026…
சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு – 19 வயது யுவதியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பதின்ம வயது இளைஞன்
கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம வயது…
15 வாரங்களாக நீடித்த மத்திய கிழக்கு நெருக்கடியின் போது ஈரானைத் தாக்குவதற்காக அமெரிக்கா 58 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது என்றும், அந்தக் காலகட்டத்தில் இரு தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்தை…
இன்று (14) அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாகத்…
ஸ்கொட்லாந்து அணி திரில் வெற்றி
2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹைட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்கொட்லாந்து…
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர் மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இரு குற்றவாளிகள்…
2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இந்த முதியோர்களை உடனடியாக…
ஜோதிடத்தில் கிரகங்கள் சீரான காலகட்டத்தில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. 2026-ஆம் ஆண்டு ஜூன்…
காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துயர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார். தற்போது பரீட்சார்த்திகளின்…
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அதன் சமூக வைத்திய நிபுணர்…
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதி உரை எட்டப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான்…
மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் புதுப்பிப்பு
தற்போது நிலவி வரும் பலத்த மழைத்துடனான காலநிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அபாய எச்சரிக்கை…
16 மாணவர்கள் அவசர பிரிவில் அனுமதி
கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவால் 16 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி
ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுக்குத் தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முற்றாக மறுத்துள்ளார். ஒரு பத்திரிகையாளர் குழு…
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு…
குணமடைந்து வீடு திரும்பிய பெண் மரணம்
ஆஸ்துமா தொடர்பான நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கண்டி, யடிநுவர பகுதியில் பதிவாகியுள்ளது.…
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று (13) அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய…
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு ரகசிய…
உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய…
ஈரான் இடையே இறுதி உடன்பாடு
மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, நேற்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிக்கை
தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மெத்தனமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின்…
கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகின்றன. இதுவே மகிந்த ராஜபக்ச…
தாயகச் செய்திகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ்…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹைட்டி அணியை…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் கிரகங்கள் சீரான காலகட்டத்தில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து…
சினிமா செய்திகள்
See Moreநான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா” என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreதிரியாய் படுகொலை – 1985 “மறக்க முடியுமா?” திருகோணமலை மாவட்டத்தின் பூர்வீக…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
