செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026) கையும்…
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப்…
அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி…
பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பலின் திட்டத்தை…
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு…
இந்தியா சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள்…
டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு…
கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. TK-731…
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை
ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில்…
நாட்டில் ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நாடாளுமன்றத்தில் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற…
உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில்…
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (11) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள…
ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்
ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீத துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த…
வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகப் பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் இந்த…
பெரியபண்டிவிரிச்சான் படுகொலை (15.10.1986)
பெரியபண்டிவிரிச்சான் படுகொலை (15.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை பற்றி பார்ப்போம் மன்னார் மாவட்டத்தில்…
அரிசியைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகள்
நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதன் மூலம் அரிசிக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர…
பிரபாஷ் மண்டல் உடலை பெற தாய் மறுப்பு
இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.…
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (10) பிற்பகல் இந்த மோதல்…
நாட்டில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு, அரை-அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை குறைந்தது இரண்டு…
பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது
பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக…
தமிழ் திரையுலகில் சோகம்
தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் வயது…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.…
பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கோர விபத்துக்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட…
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தப் பயணம் எதிர்வரும் 15ஆம் திகதி…
இங்கிலாந்து வீரருக்கு சிவப்பு அட்டை
மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதற்காக, இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவுக்கு எதிரான உலகக் கோப்பை 16-வது சுற்று…
மன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்…
அடம்பன் படுகொலை (12.10.1986)
அடம்பன் படுகொலை (12.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் அடம்பன் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையைப் பற்ரிப் பார்ப்போம் மன்னார் மாவட்டத்தின்…
சாமிக ஹீனடிகலவின் அசாத்தியமான துடுப்பாட்ட திறமையின் காரணமாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை வீழ்த்தி, மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார…
தாயகச் செய்திகள்
See Moreபெரியபண்டிவிரிச்சான் படுகொலை (15.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை பற்றி பார்ப்போம் மன்னார்…
விளையாட்டு செய்திகள்
See Moreஉலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக…
சினிமா செய்திகள்
See Moreதமிழ் நாடு முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreபெரியபண்டிவிரிச்சான் படுகொலை (15.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
