செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2004…
வட்ஸ்எப் மூலம் நடத்தப்படும் நுணுக்கமான மோசடி
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில் வட்ஸ்எப் செயலி ஊடாக பரவி வரும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக அவதானத்துடன் இருக்குமாறு…
ஆண்டு வருவாய் வரம்பை 60 மில்லியன் ரூபாயிலிருந்து 36 மில்லியன் ரூபாயாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி…
மலிவான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்கும், மாணவர்களுக்கு உகந்த உணவகங்களை உருவாக்கும் நோக்கில் புதிதாக வெளியிடப்பட்ட “ஆரோக்கியமான பாடசாலை உணவகங்களுக்கான வழிகாட்டுதல்கள்” கீழ் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்களின்…
குருநாகல், வெல்லவ பகுதியில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை இன்று (23) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த…
அம்பாறை கல்முனை பாண்டிருப்பில் கணவன் உயிரிழந்த கவலையில் இருந்த மனைவி சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார். கணவர் கடந்த சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகவினம் காரணமாக சிகிச்சை…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க…
சட்டசபையில் தெறிக்கவிட்ட முதலமைச்சர் விஜய்
தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் அதிகம் பேசுவதில்லை.. நாட்டில் எவ்வளவு பிரச்சனை என்றாலும் அமைதியாக இருக்கிறார் என திமுக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் இன்று (23)…
செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செங்கோலை கைப்பற்ற முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட பெரும் அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகளை 10…
நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு,…
கொக்குவில் பனிச்சையடி- கொக்குவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திராய்மடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன்…
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, கைத்துப்பாக்கி ஒன்றையும் ஒரு தொகுதி தோட்டாக்களையும் மத்திய குற்றவியல் பணியகத்தினர் மீட்டுள்ளனர். நேற்று…
யாழில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் தமிழ் இராணுவ வீரர் ஒருவருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) காலை நடைபெற்றது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட்…
ஹொரண, மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள கோரளயம கிராமிய வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அங்கிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 1.00 மணி…
இன்றைய நாடாளுமன்ற அமர்வு
இன்றைய (23.06.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00…
முன்பள்ளிக் கல்வியானது நாட்டின் பரந்த கல்வி முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…
கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 3.94 கிலோகிராம்…
தங்கள் தொழிலை மேற்கொள்வதற்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்படாமை காரணமாக, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இன்றும் நாளையும்…
நாட்டின் மே மாத பணவீக்க வீதம் 5.4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 ஏப்ரல் மாதத்தில் 4.7% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க…
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை…
கொழும்பில் உள்ள கனடா தூதரகம் இடமாற்றம்!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதரகம் (The High Commission of Canada), கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனிலிருந்து (5th Lane) புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC Elections or Get Blacklisted, ICC Informs…
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22)…
இலங்கையின் கல்வித்துறையில் வழமையான கல்வி முறையை முறியடித்து, 14 வயது மாணவன் ஒருவர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை…
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில…
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் சித்திபேட் மாவட்டத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது தாயும் அவருடன் தொடர்புடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தீகுல் பகுதியைச் சேர்ந்த…
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம்…
அரசின் புதிய வரி இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார். குறித்த விடயத்தை…
எரிபொருள் விலை மாதாந்த திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் ஆரயப்படுவாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், இந்த…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreமூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன மூதூர், 19.06.2026 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்”…
விளையாட்டு செய்திகள்
See Moreசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreநிலாவெளி படுகொலை – 16.09.1985 அன்புடையவர்களே, இன்று நாம் நினைவுகூரப் போவது,…
ஆரோக்கியம்
See Moreஅனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
