செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
தலசீமியா தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!
குழந்தையின் வாழ்க்கையை விட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கையாகும்.” இதேவேளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணரும், கொழும்பு பல்கலைக்கழக வைத்திய…
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும் என்ர்உம் இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்…
பிள்ளையான் விடுதலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடையோர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல் இந்த…
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது…
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள்…
மோடியை வறுத்தெடுத்த பெண் செய்தியாளர்
பிரதமர் நரேந்திர மோடியின் நோர்வே பயணத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களில் ஹெல் லீங்கும் (Helle Lyng) ஒருவர். செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்றதற்காக,…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும், இவ்வாறான நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனவும் பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…
GPS தொழிநுட்பம் மூலம் ஐஸ் போதைப்பொருளை விற்று வந்த 25 வயதுப் பெண் மற்றும் அவருடனிருந்த இளைஞர் ஒருவரை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் 8 கிராம்…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
நேதன்யாகு போல் வித்தியாசமான எருமைகள்
வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் இரு எருமை மாடுகள் தற்போது சமூக வலைதளங்களில் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றின் அசாத்திய தோற்றம் மட்டுமல்லாமல், அவற்றுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களும் நெட்டிசன்களை…
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 64 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும்…
நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் சக மாணவியை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து மாணவியிடம் அத்துமீறிய பொறியியல் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி…
அரசுக்கு 20 பில்லியன் ரூபா வரி இழப்பு
அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட வாகன இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு சில வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மேல் மாகாண சபை…
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (19) பிற்பகல் 2.00…
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
தலங்கம, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரைக்…
மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது
இலங்கையின் உள்ளூர் கடற்பரப்பில் கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த மே 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது,…
ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவான மிரட்டலான மிதாலஜிக்கல் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘கருப்பு’, வார நாட்களிலும் தனது அசைக்க முடியாத வசூல் வேட்டையைத்…
2026 சிறுபோகத்திற்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 சிறுபோகத்தில்…
இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது
சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார…
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் குறைத்து, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார…
கணவன் மீது சந்தேகம்; இளம் மனைவியின் முடிவு
தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம் மனைவி…
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு…
கடந்த 2012-ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும், 2013-ஆம் ஆண்டு அம்பாறையிலும் நடத்தப்பட்ட ‘தெயட்ட கிருள’ (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது, சுமார் 700 மில்லியன் ரூபாய் அரச நிதி…
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை பகுதியில்…
டொலரின் விற்பனை விலை இன்று இலங்கை ரூபாயில் 338 ஐத் தாண்டியுள்ளது. அதற்கமைய, மத்திய வங்கியினால் இன்று (19) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க…
உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மூலம் நேரடியாக உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, அந்த உருளைக்கிழங்குத் தொகைகளை லங்கா சதொச நிறுவனத்திடம்…
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். வாய்மூல விடைக்கான எதிர்பார்ப்புடன் இன்று…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreகடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி…
விளையாட்டு செய்திகள்
See Moreஇந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 64 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreநவகிரகங்களில் குருபகவான் மிகவும் நேர்மறையான மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அதனால்தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று…
சினிமா செய்திகள்
See Moreஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவான மிரட்டலான மிதாலஜிக்கல் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘கருப்பு’, வார நாட்களிலும் தனது அசைக்க முடியாத வசூல்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreமதவாச்சி – ரம்பாவா படுகொலை (09.1984) 1984 ஆம் ஆண்டு செப்டம்பர்…
ஆரோக்கியம்
See Moreகுழந்தையின் வாழ்க்கையை விட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கையாகும்.”…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
