செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அதன் சமூக வைத்திய நிபுணர்…
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதி உரை எட்டப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான்…
மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் புதுப்பிப்பு
தற்போது நிலவி வரும் பலத்த மழைத்துடனான காலநிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அபாய எச்சரிக்கை…
16 மாணவர்கள் அவசர பிரிவில் அனுமதி
கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவால் 16 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி
ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுக்குத் தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முற்றாக மறுத்துள்ளார். ஒரு பத்திரிகையாளர் குழு…
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு…
குணமடைந்து வீடு திரும்பிய பெண் மரணம்
ஆஸ்துமா தொடர்பான நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கண்டி, யடிநுவர பகுதியில் பதிவாகியுள்ளது.…
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று (13) அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய…
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு ரகசிய…
உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய…
ஈரான் இடையே இறுதி உடன்பாடு
மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, நேற்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிக்கை
தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மெத்தனமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின்…
கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகின்றன. இதுவே மகிந்த ராஜபக்ச…
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பிராந்தியங்களின் சில…
திரியாயில் 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான
திரியாய் படுகொலை – 1985 “மறக்க முடியுமா?” திருகோணமலை மாவட்டத்தின் பூர்வீக தமிழ்க் கிராமமான திரியாயில் 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான இனவன்முறைகளையும் படுகொலைகளையும் பற்றியதாகும். 1985…
மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயல்
முறைகேடான விதத்தில் கட்டப்படும் மதில் குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலக பொறுப்பதிகாரியான நவரத்தினம் நவாஸ்சங்கருக்கு எழுத்து மூலம் அறிவித்தும் அதனை அந்த பொறுப்பதிகாரி கருத்தில்…
நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன், அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உடன் அமுலாகும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக…
போதைப்பொருள் பாவனையுடன் பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த 4 சாரதிகள் மற்றும் 2 நடத்துநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையுடன் பயணிகள் பேருந்துகளை இயக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைப்…
சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசம்
கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று…
வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சி
மசாஜ் நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சிகளைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து, ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு தெற்குப்…
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சற்றுமுன்னர் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது…
இலங்கையில் கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம்
2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான பல புதிய…
இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை
2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது 2026 ஜூன் 3ஆம்…
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான அந்தி நேரமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. இன்று சிவபெருமானை…
நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா” என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட…
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தலைமையும் பிராந்தியத்தின் பல நாடுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி…
எல் நினோ தாக்கத்திற்கு மத்தியிலும் இலங்கையில் எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…
தாயகச் செய்திகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ்…
விளையாட்டு செய்திகள்
See Moreஉலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அப்படிப்பட்ட புதன்…
சினிமா செய்திகள்
See Moreநான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா” என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreதிரியாய் படுகொலை – 1985 “மறக்க முடியுமா?” திருகோணமலை மாவட்டத்தின் பூர்வீக…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
