செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு-20 (T20) போட்டி, உள்ளூர் நேரப்படி நாளை (12) முற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி…
மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் போது பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி…
சமூக வலைதளங்களில் பிரபலமான இந்திய பெண் ஒருவர், வெளி நாட்டில் டவலுடன் ஆட்டம் போடும் காணொளி சமூகவலைத்தளங்க்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சமீபத்தில் சுற்றுலா பயணமாக…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பணத்தை மலேசியா போன்ற நாடுகளில் வணிகங்களைத் தொடங்க ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டுக்கள் இன்றும் தொடர்கின்றன என ஃபீல்ட் மார்ஷல்…
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பின் நீதிபதிகளது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று (11) மீண்டும் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர்…
சீனாவின் தேசிய கால்பந்து அணி மீண்டும் உலகக் கோப்பையில் பங்கேற்காத நிலையில், பல சீன ரசிகர்கள் தங்கள் கவனத்தை , அத்தொடரில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகும் நடுவர் மா…
தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நிபுணர்…
மண்டை தீவு படுகொலை செய்யப்பட்ட 31 பேர்
மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று(10.06.2026) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி…
இலங்கையின் பல பகுதிகளில் இன்று பரவலான மழையுடன் கூடிய வானிலை, பலத்த காற்று மற்றும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ இனி அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை…
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போது, 03 இலங்கையர்கள் உட்பட மொத்தம் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது…
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும்…
வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், தெற்கு…
ஈரானில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளதாக CENTCOM அறிவித்துள்ளது. ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே…
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை…
குடும்பச் சுமை காரணமாக ஓமான் நாட்டிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் ஓமானில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் வவுனியா…
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் தலைவர் கலாநிதி சூரியகுமார் தெரிவித்துள்ளார். இன்று யாழ். பல்கலைக்கழக காண்பிய ஆற்றுகைக்…
விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு…
தென் மாகாண முன்னாள் அமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம்…
கடுகண்ணாவை இளம் பெண் மாயம்
கடுகண்ணாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமவத்தை பகுதியில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறி, கணவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். இந் நிலையில் காணாமல்போன…
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பிற்காக, விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ்…
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு…
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு உத்தியோககபூர்வமாக அறிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான…
ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பு நிறுவனம்…
நாட்டிலிருந்து கடத்தப்பட்ட டொலர்கள்
பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில், பெருமளவிலான அமெரிக்க டொலர்கள் நாட்டிலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து பெருமளவிலான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்குக்…
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. லங்கா சதொச நிறுவனம் இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள்…
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அப்படிப்பட்ட புதன் தற்போது தனது சொந்த ராசியான மிதுன ராசியில்…
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ்…
விளையாட்டு செய்திகள்
See Moreசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு-20 (T20) போட்டி, உள்ளூர் நேரப்படி நாளை…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அப்படிப்பட்ட புதன்…
சினிமா செய்திகள்
See Moreஇயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம்…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
