இன்றைய செய்திகள்
தோணிதட்டாமடு படுகொலை (27.05.1987)
தோணிதட்டாமடு படுகொலை (27.05.1987) அனைவருக்கும் வணக்கம். இன்று, 1987 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் தோணிதட்டாமடு கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை…
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்…
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டீ அனாவ்…
வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார…
ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல்…
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ரோஹிங்கியா ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள்…
நேற்றுடன் (15) ஒப்பிடுகையில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாளுக்கான (16.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (15) மாத்திரம் 1,195…
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த…
இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன்களை விற்பனை செய்வதில் துருக்கி ஆர்வம் காட்டி வருவதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் செமிஹ் லுத்ஃபு துர்குட் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக துருக்கியின்…
பிரச்சினை என்றால் வெறியேறு
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பைத் தொடர்ந்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன்…
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
2026 சுமதி விருதுகள்
2026 ஆம் ஆண்டுக்கான 31 வது சுமதி விருது வழங்கும் விழா இன்று (15) இடம்பெற்று வருகின்றது. கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில்…
ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த சூரியப் பெயர்ச்சி…
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக (Green Energy…
பட்டித்திடல் படுகொலை (26.04.1987)
பட்டித்திடல் படுகொலை (26.04.1987) 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டித்திடல் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை பற்றி…
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா…
கிளிநொச்சியில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, வர்த்தகர்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்…
உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்
இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின. எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில…
கட்டுநாயக்க விமான நிலையம் படைத்த சாதனை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வலுவான செயல்பாட்டு செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இது,நாட்டிற்கு வரும் பயணிகள் போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும்…
டெங்கு மரணங்கள் 49 ஆக அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று (14) வரையான தரவுகளின்படி நாட்டில்…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், அந்த வலயத்தில்…
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட…
கோர விபத்தில் இருவர் பலி
அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயம் அட்டைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கையின் கூட்டு எதிர்க்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக…
இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், ‘மிக்ஸர்’ சாப்பிடும்போது வேர்க்கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
சர்வதேச பாடசாலை ஆசிரியையின் ஆசை
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் விற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலில் ஈடுபட்ட கணவனும்,…
குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம். அதேபோல், குரு பார்வை இருக்க…
தாயகச் செய்திகள்
See Moreபட்டித்திடல் படுகொலை (26.04.1987) 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டித்திடல் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை…
விளையாட்டு செய்திகள்
See Moreபாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார். அவர்…
ஆன்மீக செய்திகள்
See Moreஇலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா,…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை…
சினிமா செய்திகள்
See Moreதமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருப்பார்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreதோணிதட்டாமடு படுகொலை (27.05.1987) அனைவருக்கும் வணக்கம். இன்று, 1987 ஆம் ஆண்டு…
ஆரோக்கியம்
See Moreவாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
