செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி…
ஈழத்து சொல்லிசைப் பாடகர் கைது
பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி ஈழத்து சொல்லிசைப் பாடகரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.…
வெந்தய நீரை எப்படி குடிப்பது நல்லது?
வெந்தயமானது சமையலுக்கு மட்டுமல்லாத பல உடல் நலப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வைத் தரும். இந்நிலையில் இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரைப் பருகுவது நல்லதா? அல்லது வெந்தயத்தை…
தன் மனைவி வீட்டில் இன்னொரு நபருடன் இருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்து அவரை வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட கணவன் தான் இப்போது…
நாட்டின் பல பகுதிகளில் பரவலான மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு உடை…
மகிந்தவை சிறையில் அடைப்பேன்
அண்மையில், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து ஒரு விந்தையாகவே இருந்தது எனலாம். அவர், இந்த நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த இரண்டே விடயங்கள் தான் தேவை…
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். சிஎன்என் ஊடகத்திற்கு…
விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 30,000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.…
நாட்டை வந்தடைந்த இந்திய ஏ அணி
இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக இந்திய A அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று (5) முற்பகல் இந்திய ஏ அணி இவ்வாறு நாட்டை வந்தடைந்தது. இலங்கை A,…
லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் நிலவிய விலையான…
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றைக் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (06) பிற்பகல் 3.30…
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியான வீழ்ச்சியினை இன்றும் (5) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27…
மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில்…
இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,…
நாட்டில் எதிர்வரும் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்தத் திட்டம் 14 மாவட்டங்களில்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர் விழித்து வருவது போல் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்து…
கிராண்பாஸ் பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி…
இன்று எரிவாயு விலை திருத்தம்
ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (05) அறிவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைவாக, அதற்குரிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் தற்போது…
பல இடங்களில் 100மி.மீ அளவில் பலத்த மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (5) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும்…
உலக சுற்றாடல் தினம் இன்று
உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும் . 1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வை…
ஈரான் மோதலுக்கு அனைத்துத் தரப்பினரும் உடன்படக்கூடிய ஒரு தீர்வைக் காண முடியும் என்று நம்புவதாகவும், தேவைப்பட்டால் அதற்கு உதவத் தனது நாடு தயாராக இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…
ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க புதிய சாதனை
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ‘டயமண்ட் லீக்’ (Diamond League) தடகளப் போட்டித் தொடரில், இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி…
இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக அரங்கேறி வந்த சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளன. இக்கும்பல்…
யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும்…
தாயையும் மகளையும் பலிகொண்ட கோர விபத்து
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக ராஜங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய…
மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் கண்டி தேசிய…
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட, 83 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் மூன்று சீனப் பிரஜைகள் இன்று (4) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பெலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 19…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreயாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில்…
விளையாட்டு செய்திகள்
See Moreஇலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக இந்திய A அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று (5) முற்பகல் இந்திய ஏ…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreவேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. நவகிரகங்களில் ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் வக்ர நிலையில்…
சினிமா செய்திகள்
See Moreபுலி திரைப்பட விவகாரத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreயாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
