இன்றைய செய்திகள்
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை ஈழப்போரின் வரலாற்றில் ஆழமான துயரத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகிய யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலையை பற்றியது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 மற்றும் 22…
12.07.2026 நிகழ்வு இடம்: புதிய சின்னக்குளம், வவுனியா உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளிர் ஒன்றியத்தின் சிறப்புநிகழ்வு அமரர் கதிரர் மயில்வாகனம் ஐயா அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு…
நாட்டில் HIV வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்…
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24…
மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்
கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் இரண்டு விடுதிகளின் முகாமையாளர்கள்…
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த…
நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி, “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பமாகவுள்ளதாக…
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்நிலையில் ஜூலை 15 ஆம் திகதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.…
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஊவா…
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜஸ்க் ஆகிய துறைமுக நகரங்களிலும்,…
இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது நடவடிக்கை…
கொக்கட்டிச்சோலை (இறால் பண்ணை) படுகொலைகள் (28–30.01.1987) 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற இறால் பண்ணைப் படுகொலைகளை…
இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…
பலத்த காற்று குறித்து வௌியான எச்சரிக்கை
நாட்டின் ஊடாக நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு…
மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாதையில்…
பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(12) நான்காவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள…
ஜனாதிபதி ஏன் பிரான்ஸ் செல்லவில்லை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி அநுர குமார…
இந்திய திரையிசை உலகின் ‘இசைக்குயில்’ என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார். அவரது…
உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி , இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் தங்களது வெற்றிப்பாதையில் அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து…
இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் பெரும்போக நெல்…
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026) கையும்…
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப்…
அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி…
பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பலின் திட்டத்தை…
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு…
இந்தியா சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள்…
டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு…
கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. TK-731…
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை
ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபெரியபண்டிவிரிச்சான் படுகொலை (15.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை பற்றி பார்ப்போம் மன்னார்…
விளையாட்டு செய்திகள்
See Moreஉலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி , இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்நிலையில் ஜூலை…
சினிமா செய்திகள்
See Moreஇந்திய திரையிசை உலகின் ‘இசைக்குயில்’ என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார்.…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreயாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை ஈழப்போரின் வரலாற்றில் ஆழமான துயரத்தை ஏற்படுத்திய ஒரு…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
