இன்றைய செய்திகள்
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைத் தாண்டியுள்ளது. இதற்கமைய, கடந்த ஜனவரி…
ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை LPL களத்தில்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார். அவர் எல்.பி.எல் தொடரில் பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்…
தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருப்பார் ஜேசன்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது, கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்குத் தொடர் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றதாக…
‘ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel and Tour World) நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின்…
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை…
12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை…
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான ஷெம்பு (Shampoo)பக்கெட்டுகளை தலைமன்னாரில் கடற்படையினர் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்மென்னா கடற்படைக் கப்பல் நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி, தலைமன்னார் ஊருமலை கடற்கரைப் பகுதியில்…
ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. இப்போட்டித் தொடருக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்…
மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய கடுமையான வெப்ப அலையின் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் 10,000க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO)…
வத்தளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று(13.07.2026) மாலை கிரிபத்கொட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார்…
நீர்கொழும்பு சிறையில் மருத்துவ மாணவி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்…
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
14 வயது பாடசாலை மாணவன் மாயம்
ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது இவ்வாறு காணாமல்…
அரச ஊழியர்களின் அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பது குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் விஷாகா வனசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, அக்ரஹார காப்புறுதி…
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை ஈழப்போரின் வரலாற்றில் ஆழமான துயரத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகிய யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலையை பற்றியது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 மற்றும் 22…
12.07.2026 நிகழ்வு இடம்: புதிய சின்னக்குளம், வவுனியா உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளிர் ஒன்றியத்தின் சிறப்புநிகழ்வு அமரர் கதிரர் மயில்வாகனம் ஐயா அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு…
நாட்டில் HIV வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்…
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24…
மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்
கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் இரண்டு விடுதிகளின் முகாமையாளர்கள்…
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த…
நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி, “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பமாகவுள்ளதாக…
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்நிலையில் ஜூலை 15 ஆம் திகதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.…
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஊவா…
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜஸ்க் ஆகிய துறைமுக நகரங்களிலும்,…
இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது நடவடிக்கை…
கொக்கட்டிச்சோலை (இறால் பண்ணை) படுகொலைகள் (28–30.01.1987) 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற இறால் பண்ணைப் படுகொலைகளை…
இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபெரியபண்டிவிரிச்சான் படுகொலை (15.10.1986) 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் நடைபெற்ற துயரமான படுகொலையை பற்றி பார்ப்போம் மன்னார்…
விளையாட்டு செய்திகள்
See Moreபாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார். அவர்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்நிலையில் ஜூலை…
சினிமா செய்திகள்
See Moreதமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருப்பார்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreயாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை ஈழப்போரின் வரலாற்றில் ஆழமான துயரத்தை ஏற்படுத்திய ஒரு…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
