செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அநீதியான இடமாற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு வழங்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக்…
தெற்காசியாவின் எதிர்கால பொருளாதார வெற்றியை அவ்வப்போது அதிகாரத்தை வைத்திருக்கும் ஆளும் அரசாங்கங்களால் மாத்திரம் முன்னெடுக்கவோ அல்லது தீர்மானிக்கவோ முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிராந்தியம்…
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர் வந்துள்ளதாக பொலிஸ்…
ஹொரணையில் அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளர் இன்று (07) குறித்த வங்கிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம்…
நாட்டில் 11 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான இலக்காக மாறியுள்ளதாகப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர்…
தமிழக அரசியலில் பரபரப்பு
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லோரன்ஸ் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ராகவா லோரன்ஸ் தனது X பதிவில் அவர் கூறியதாவது…
சிறுமி மீது 20 முறை கோடாரியால் தாக்குதல்
மத்திய பிரரேசத்தில் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சந்தாவ்னி…
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துயரச்…
எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில், நெல்…
பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6…
கிளிநொச்சி – ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (07.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஆரட்சி…
இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில், அவற்றின் மொத்தக் கொள்ளளவிலிருந்து 63 சதவீதமான நீர் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் சிறுபோக பயிர்ச்செய்கைக்குத்…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி…
ஈழத்து சொல்லிசைப் பாடகர் கைது
பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி ஈழத்து சொல்லிசைப் பாடகரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.…
வெந்தய நீரை எப்படி குடிப்பது நல்லது?
வெந்தயமானது சமையலுக்கு மட்டுமல்லாத பல உடல் நலப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வைத் தரும். இந்நிலையில் இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரைப் பருகுவது நல்லதா? அல்லது வெந்தயத்தை…
தன் மனைவி வீட்டில் இன்னொரு நபருடன் இருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்து அவரை வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட கணவன் தான் இப்போது…
நாட்டின் பல பகுதிகளில் பரவலான மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு உடை…
மகிந்தவை சிறையில் அடைப்பேன்
அண்மையில், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து ஒரு விந்தையாகவே இருந்தது எனலாம். அவர், இந்த நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த இரண்டே விடயங்கள் தான் தேவை…
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். சிஎன்என் ஊடகத்திற்கு…
விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 30,000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.…
நாட்டை வந்தடைந்த இந்திய ஏ அணி
இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக இந்திய A அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று (5) முற்பகல் இந்திய ஏ அணி இவ்வாறு நாட்டை வந்தடைந்தது. இலங்கை A,…
லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் நிலவிய விலையான…
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றைக் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (06) பிற்பகல் 3.30…
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியான வீழ்ச்சியினை இன்றும் (5) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27…
மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில்…
தாயகச் செய்திகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ்…
விளையாட்டு செய்திகள்
See Moreஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின்…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreவேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. நவகிரகங்களில் ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் வக்ர நிலையில்…
சினிமா செய்திகள்
See Moreதிருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லோரன்ஸ் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ராகவா லோரன்ஸ் தனது X பதிவில் அவர்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம்…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
