செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
மறு அறிவித்தல் வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், தற்போது ஈரானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தி இந்தியா புதிய பயண ஆலோசனையை விடுத்துள்ளது.…
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பணம் அடங்கிய பணப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவி மேலாளர் வழங்கிய வாக்குமூலம்…
கனடா செல்ல ஆசைப்பட்டு எத்தியோப்பியாவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டில் நடந்த பயங்கரவாதத்…
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (8) காலை 7.8…
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (8) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. பிரண்ட் ரக மசகு…
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த…
தனியார் பேருந்து சேவைகளை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் இன்று (8) முதல் தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக…
பின்தங்கிய பகுதியொன்றைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், அரணாயக்க பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில்…
நெதன்யாகுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை!
ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் எந்தவொரு அமைதி உடன்பாட்டையும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் அங்கு இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தை சரியாக அறிந்து கூறியவர் சுரேஷ் சாலே, அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்…
ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் இவர் மகரம்…
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (7) முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்…
இன்றும் மழையுடனான வானிலை தொடரும்
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அநீதியான இடமாற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு வழங்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக்…
தெற்காசியாவின் எதிர்கால பொருளாதார வெற்றியை அவ்வப்போது அதிகாரத்தை வைத்திருக்கும் ஆளும் அரசாங்கங்களால் மாத்திரம் முன்னெடுக்கவோ அல்லது தீர்மானிக்கவோ முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிராந்தியம்…
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர் வந்துள்ளதாக பொலிஸ்…
ஹொரணையில் அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளர் இன்று (07) குறித்த வங்கிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம்…
நாட்டில் 11 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான இலக்காக மாறியுள்ளதாகப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர்…
தமிழக அரசியலில் பரபரப்பு
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லோரன்ஸ் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ராகவா லோரன்ஸ் தனது X பதிவில் அவர் கூறியதாவது…
சிறுமி மீது 20 முறை கோடாரியால் தாக்குதல்
மத்திய பிரரேசத்தில் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சந்தாவ்னி…
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துயரச்…
எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில், நெல்…
பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6…
கிளிநொச்சி – ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (07.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஆரட்சி…
இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ்…
விளையாட்டு செய்திகள்
See Moreஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின்…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2…
சினிமா செய்திகள்
See Moreதிருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லோரன்ஸ் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ராகவா லோரன்ஸ் தனது X பதிவில் அவர்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreகிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம்…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
