செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக…
தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு பெருமளவில் எரிபொருளை விநியோகிக்கும் பிரெண்ட் (Brent) கச்சா…
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள்…
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1) நாளில்…
பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன்…
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர்…
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது. பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக்…
நாட்டின் பல பகுதிகளுக்கும் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து
களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (2) அதிகாலை வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக…
ஜூன் இறுதி முதல் ஜூலை மாதம் வரை நடைபெறும் புதன் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களையும் சவால்களையும் ஏற்படுத்தக்கூடும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஜோதிட நம்பிக்கையின்படி,…
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றிலாப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை…
அடுத்த நீர் கட்டண திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டின் எதிர்வரும் 06 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என…
1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற தமிழர் மீதான வன்முறைச் சம்பவங்களில் இரண்டைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை நினைவுகூருகிறோம். 1986 ஜூன் 4 அன்று, முல்லைத்தீவு மாவட்டத்தின்…
அரச அபிவிருத்திப் பணிகள் மற்றும் களநிலைப் பணிகளுக்கு 535 பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தந்த நிறுவனங்களில் காணப்படுகின்ற பயன்பாட்டு வாகனங்களில் நிலவுகின்ற பற்றாக்குறையானது, அரச…
பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை…
பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி…
இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என டெல்லி…
தமிழ்நாடு தர்மபுரியில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொலை செய்து விட்டு ஓடும் லாரியில் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய…
வாகன இறக்குமதி மீதான கூடுதல் வரியை 50 சதவீதம் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவித் திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும் என…
பேலியகொடவில் கடும் போக்குவரத்து நெரிசல்
பேலியகொட, களனி பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்துள்ளதால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை…
கிலியன் எம்பாப்பேயின் அதிவிசேட திறமையின் உதவியுடன், பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதி 32…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன்…
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர்…
ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் இவை தான்
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய கேது பகவான் பின்னோக்கி செல்ல கூடியவராக இருக்கிறார். கேது தற்பொழுது சிம்ம ராசியில் இருக்கிறார். சுக்கிர பகவான் ஜூலை 04 திகதி…
காலி எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைது செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, பின்னர்…
இரவு நேரத்தில் அரங்கேறிய ரத்தக்கலரி
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30…
பிள்ளையானின் திமிருக்கு காரணம்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலையானபோது ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அதன்போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை…
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு
மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின்…
வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற பாடசாலை மாணவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. மாணவர்கள் 5…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreகிளிநொச்சி இரயில் நிலைய படுகொலை – 25.01.1986 வணக்கம். 1986 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, கிளிநொச்சி இரயில் நிலையத்தில் இடம்பெற்ற ஒரு துயரமான…
விளையாட்டு செய்திகள்
See Moreஉலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது.…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜூன் இறுதி முதல் ஜூலை மாதம் வரை நடைபெறும் புதன் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களையும் சவால்களையும்…
சினிமா செய்திகள்
See Moreஇசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என…
சிறப்புக்கட்டுரைகள்
See More1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற தமிழர் மீதான வன்முறைச்…
ஆரோக்கியம்
See Moreஇந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
