இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான நெருக்கடி நிலவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு பெற்றோல், டீசல் விற்பனை செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும்…
Month: July 2022
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி உறவுக்கு…
நாட்டில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார். அதன்படி…
இலங்கை அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு ஜனவரியில் பத்துவீதமாக காணப்பட்டது ஜூன் மாதத்தில் 3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே நிறுவனம் மேற்கொண்ட புதிய…
இலங்கையை கடும் பொருளாதா நெருக்கடியில் சிக்கித்தவிப்பது போல பாகிஸ்தானிலும் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின்…
திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் பெயரில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதி தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார். திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட…
தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறிய பின்னரே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கான அடிப்படையை அமைக்கலாம் என்று கட்டார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக…
எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாட்டுக்கு, நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார…
எம்பிலிப்பிட்டியவில் உள்ள சந்திரிகா வாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார். குறித்த தாய்க்கு (32) வயது என தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தில் தாய் மற்றும்…
