Day: July 4, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கிராமிய வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க அந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள்…

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் அவல நிலையை எடுத்துக்கூற வார்த்தைகள்…

இலங்கையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 367. 31. ஆகவும் அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 356.59.ஆகவும் உள்ளது . இந்தனை இலங்கை…

அடுத்த 10 நாட்களுக்குள் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை…

ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க,…

2021ஆம் ஆண்டுக்கான உயிர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அவிறிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, ஒகஸ்ட் மாதம் 15…

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் அவரின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்…

யாழில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று மதியம் யாழ்.சாவகச்சோியில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து…

பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது பொலன்நறுவை தல்பொத்த பகுதியில் இன்று அதிகாலை…

யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு, பொதியை பெற இருந்தவரை…