Day: July 9, 2022

நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வ…

இலங்கையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள்…

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது. அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயில்களை அடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும்…

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொழும்பில்…

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டையும் பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்று வந்த மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் அதிகமானதையடுத்து தென்னிலங்கையில் வாழும் அரசியல் வாதிகள் கப்பல் வழியாக தப்பியோடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் ஜனாதிபதி…

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் அவர் கலந்துகொண்ட அவர் தக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து , காயமடைந்த…

நாட்டில் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம்…

கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இராணுவத்தினர்,…