Browsing: இன்றைய செய்தி

2024 ஆம் ஆண்டில், பயோலாஜிக்கல் தாக்குதல்கள், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 3 ஆம் உலகப் போர் போன்ற பல மோசமான நிகழ்வுகளை பாபா வங்கா கணித்துள்ளார்,…

இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802…

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

புத்தாண்டு விடுமுறைக்கு பின், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் கட்ட கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் இன்று…

ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான பொருட்களும், உபகரணங்களும் வைத்திருப்போம்.அவரவர்கள் மனம் விரும்பிய பொருட்களை அவர்களுடைய இல்லங்களில் வாங்கி வைப்பது உண்டு. இதில் வாஸ்து மற்றும் ஆன்மீகம் இரண்டும் தனித்…

கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர். அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமிக்கு சலூனில்…

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போது இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச…

உமா ஓயா ஜெனரேட்டர்களுக்கு பெண்களின் பெயர்கள் சூட்டப்பச்சுள்ளன. உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் நிர்மாணிக்கப்படும் போது பணிபுரிந்த இரண்டு…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள…

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விரவில் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள்…