Day: July 10, 2022

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து சிலர் பெரும் தொகையை மீட்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சுமார் ரூ. ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17,850,000…

இலங்கையின் நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஸ்ரீ அரிந்தம் பாக்சி (Shri Arindam Bagchi) பதிலளித்தார். “இந்தியா இலங்கையின்…

ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தை…

இலங்கையில் அமைதியை பேணுவதற்கு பொதுமக்களிடம் ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா (Shavendra Silva) கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு படைகளின்…

தற்போது எமது தாய்நாடு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த அவல நிலைக்கு ஆளாகியதற்கு இலங்கையை 74 ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் என…

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மைப் பலத்தை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். அதுவரையில் நாட்டின் விவகாரங்களை…

ராணுவத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் புதிய ஜனாதிபதியாகும் முயற்சிகளை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) சதி செய்து வருவதாக சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.…

இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலக்கோரி நாட்டு மக்கள் நேற்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பழங்கால பொருட்கள் கொண்ட…

கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தப்பி ஓடிவிட்டார். ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சிக்கு அழைப்பு விடுக்கிறார். ஜே.வி.பி தலைமையிலான பௌத்த சிங்கள…

இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர்…