Day: July 15, 2022

இலங்கையின் ஜனாதிபதி பதிவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ச விலகிய நிலையில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்பும் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளதனால் நாட்டில் டொலர் வரத்து அதிகரித்துள்ளதாக…

கோட்டாபாய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததால், அதிர்ச்சியடைந்த 66 வயதுடைய நபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள…

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 24 கரட் 8 கிராம் (1…

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் (Jerry Rice) இதனை…

நாடாளுமன்ற பெரும்பான்மையினை கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர்…

37 ஆண்டுகளுக்கு முன்பு கனேடியர்கள் உட்பட 329 பேரை பலிவாங்கிய ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில்…

எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டின்…

அடுத்த வாரம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், 21ஆம் திகதி பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி…

மக்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை…

நாட்டின் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் மொட்டு…