Month: July 2022

“கல்வியே எமது சிறார்களின் மூலதனம்” அன்பான உறவுகளே! நிதி உதவி வழங்கியவர்:திரு திருமதி குணலிங்கம் மணிமாறன் எமது அமைப்பின் செயலாளர் (சரஸ் சேவை Germany) அவர்களின் முதலாவது…

ஆகஸ்ட் 03 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சிதாவ உள்ளனர் என தகவல் வெளியாகவுள்ளது. எதிரணியில் இருந்து…

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் பதவியை உடன் இராஜினாமா செய்யுமாறு சுப்பிரமணியம்…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் விடுதி மற்றும் அலுவலகத்தின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் (31-07-2022) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்தை மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மேற்கூரைப்பகுதிகளும், மின்…

எரிபொருளுக்காக காத்திருக்கும் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களை கருத்தில் கொண்டு தற்போது திருகோணமலை நகரில் உள்ள 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கான தனி வரிசையினை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள்…

நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இலங்கையில் பதிவாகியுள்ள நோய்த்தொற்றுகளின்…

சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் டைலர் கோஹன் என்பவர் ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் டோர்டாஷில் அசோசியேட் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும்…

இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் வைத்து தம்பதியினர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றிரவு (30-07-2022) இடம்பெற்றுள்ளது. கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில்…

ஜனாதிபதி நிதியத்தில் நான்கரை பில்லியன் ரூபா கையிருப்பில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிதியத்தின் மூலம் எவருக்கும் எந்த பிரதிபலனும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. அவசர…