Day: July 21, 2022

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுபது வீதமானோரின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங தெரிவாகியிருப்பது, தாய்நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ்…

நாடாளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி இதனை கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அத்துடன் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (Sarah…

இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…

ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணை நடத்த இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க…

இறுதி இலக்கத்தின்படி இன்று முதல் எரிபொருள்! தேசிய எரிபொருள் அட்டை முறைமை அமுலாகும் வரை, இன்று முதல் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், இலங்கை பெற்றோலியக்…

காலி முகத்திடல் “கோட்டா கோ கம” வின் கிளையான எம்பிலிபிட்டிய கோட்டா கோ கம மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு இந்த தாக்குதல்…

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக “ரணில் விக்கிரமசிங்க” இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சற்று…

இன்று பதவியேற்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் பணியாற்றுவதற்கு 20 – 25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இளம்…