Day: July 28, 2022

ஹெரோயின் வியாபாரி ஒருவருக்கு 15,000 ரூபா பணத்துக்கும் 1 கிராம் ஹெரோயினுக்குமாக , 15 வயதான தனது சகோதரியை விற்பனை செய்த சகோதரியைக் கைது செய்துள்ளதாக மினுவாங்கொடை…

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பாஸுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது. QR Code அடிப்படையில், வாகன இறுதி இலக்கத்துக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது. எரிபொருள் வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது. இதனிடையே,…

” அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியம். அதனை அமுலாக்கும்போது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.”…

நீர்கொழும்பு – கொழும்பு பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் வத்தளை நகர பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றில் குதித்து தப்பிச்…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று சந்தித்தார். இந்தச் சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும்…

பெரிய நீலாவணை கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லபட்டு காணாமல்போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய…

1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் 27 வயதான இளைஞர் ஒருவர் வெலிகமையில் கைது செய்யப்பட்டுள்ளார். உண்டியல் முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக இவர் இப்பணத்தை வைத்திருந்தார்…

போலி இலக்கத்தகடு பொருத்தி வாகனத்திற்கு எரிபொருள் பெற முயன்ற ஒருவருக்கு நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. வீரகுள – நெல்லிகஹமுல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது காணப்படும் போக்குவரத்து…

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில்…