Day: July 16, 2022

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராக பதில் ஜனாதிபதி நியமித்துள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின்…

எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் அநுராதபுரம் – கெக்கிராவ, இபலோகம லங்கா ஐஓசி…

பொருளதார சிக்கலினால் குடும்பஸ்மர் ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்…

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , கொள்ளையிடவும் இல்லை, திருடவும் இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியமைச்சருமான அலிசப்ரி தெரிவித்தார். நாட்டின்…

இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளது. அத்துடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர்…

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் இன்று (16) காலை தம்புள்ளை, கண்டலம பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் சிறுவனின் சடலம்…

40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பை வந்தடைந்துள்ளது. பரிசோதனை முடிந்தவுடன் இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும்…

கெக்கிராவ – இபலோகம லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தில் வரிசையில் காத்திருந்த 40 வயதுடைய நபர் ஒருவர் நேற்று காலை (15) உயிரிழந்துள்ளார். இந் நபர் அவுக்கன பிரதேசத்தை…

இலங்கை எதிர் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இடம் பெறுகிறது. அப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

நாடளாவிய ரீதியில் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பேலியகொட மெனிங் மார்க்கெட் சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேனதெரிவிக்கையில், எரிபொருள் நெருக்கடியின்…