Day: July 8, 2022

2023 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக இது…

பசறை நகரில் அமைந்துள்ள மதுபானசாலையில் ஒன்றில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.5 லீற்றர் பெற்றோல் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பசறை மதுபானசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு வெளி நபர் ஒருவரினால் பெற்றோல்…

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1,486 வைத்தியர்கள் நாட்டை…

இதுவரை மின்சாரக் கட்டணங்களை வழங்குவதில் பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டணபட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.…

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறப்போகும் மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நாட்டில் பேருந்துகள் இயங்காது என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடம்பெற்று வரும்…

இன்று (8) நண்பகல் 12 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் கடமையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக தமக்கான போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், கடமைக்கு செல்லப்போவதில்லை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டவிட்டு வெளியேற தயாராகி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர…

நாட்டின் நெருகடி நிலைக்கு காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.…

நாட்டில் இடம்பெற்று வரும் அசாதார சூழ்நிலையின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா…

வவுனியா செட்டிக்குளத்தில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் பொதுமக்கள் ரயிலை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புகையிரம் மதவாச்சிக்கு திரும்பிச்சென்றுள்ளது. இச்சம்பவமானது நேற்று வவுனியா செட்டிகுளத்தில் புகையிரத…