Day: July 14, 2022

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம். அன்பான உறவுகளே! கல்வியே எமது மூலதனம்! நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் மாலை நேரக்கல்வி நிலையம் உதவும் இதயங்கள்…

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தான் ஜனாதிபதி பதவியில் இருந்து…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

மஹிந்த, பசில் மற்றும் ஆர்.ஆட்டிக்கல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதற்கமைய குறித்த மனுக்கள் மீதான…

இலங்கையில் பதற்றத்தின் போதும் என்னை ஆர்ப்பாட்டக்காரர்கள் காப்பாற்றினார்கள் என இந்தியாவின் ND தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் “ஜுலை 13ஆம் திகதி இலங்கைக்கு மிகப்பெரிய…

நேற்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருாணுவ அதிகாரி ஒருவரின் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழில் நேற்றையதினம் இருவருக்கு கொராணா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அல்லாரை மற்றும்…

நாட்டில் நேற்று இரவு நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 14 அதிகாலை 05 மணியளவில் தளர்த்தப்பட்டதையடுத்து இன்றையதினம் கொழும்பில் நண்பகல் 12 மணி முதல்…

கிளிநொச்சியில் நீண்ட நாட்களின் பின் எரிவாயு விநியோகம் இடம்பெற்றுள்ளது. லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களே இன்று(14) விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டர்களானது கிளிநொச்சிக்கு…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் நாளைய தினம் வரை வெளிநாடு செல்வதில்லை என தமது…