Month: July 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும், சுற்றுலாத்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலா வலயங்களில்…

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (31-07-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அத்தோடு விவேகானந்தா…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட…

போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து போராட்டகாரர்கள் சிலர் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறைகளை பலவந்தமாக பயன்படுத்தி வந்தது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மூன்று…

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருவோருக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விற்பளையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று…

குருந்துவத்தை – அலெக்ஸான்ட்ரா பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 8ஆம் திகதி இரத்தினக் கற்கள் அடங்கிய பெட்டகம் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்…

எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கலவரம் வெடிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகிப்பதாகவும் இதனால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருவதாகவும்…

மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை அதன்…

வீடில்லாதவனை வீட்டுக்குப் போகச் சொல்லிப் பிரயோஜனம் இல்லை. முதலில் ஊரைக் கட்டுங்கள் அல்லது என்னுடைய வீட்டைக் கட்டித் தாருங்கள்” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்…

இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31-07-2022) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்…