Day: July 15, 2022

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னால் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக…

கொராணாவின் காரணமாக சிகிச்சசை பெற்று வந்தததையடுத்து நிமொணியா தொற்றினால் இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் காலி கராபிட்டிய போதனா…

நாட்டில் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதிக அழுத்தங்களின் காரணமாக ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகியதாக சபாநாயகர் மகிந்த யாபா…

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்…

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் திருத்தியமைக்கப்பட்டு, விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முன்னாள்…

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில்…

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமைக்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் இன்றைய தினம் (15-07-2022) மின் துண்டிப்பை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணங்களுக்காக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன. குறித்த புதுப்பித்தபடி, இலங்கையில் ஏற்பட்டுள்ள…

கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தன் ராஜினாமா கடிதத்தை, ‘மின்னஞ்சல்’ வாயிலாக, அந்நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனேவுக்கு நேற்று முன்தினம் (13-07-2022) அனுப்பி வைத்ததாக தகவல்…