May 2024
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  

    செய்தி ஆசிரியர் தேர்வு

    இன்றைய செய்திகள்

    கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று  அதிகாலை அத்துமீறி நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற கான்ஸ்டபிள் கைதாகியுள்ளார். உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல்…

    ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து கொள்ளையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் இன்று …

    வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவு மின்னல் தாக்கத்தினால் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலத்த மழையுடன் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்த மின்னல் தாக்கியதாகவும்,…

    யாழ்ப்பாணத்தில் நேற்றியதினம் உயிரிழந்த யுவதி, காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ…

    முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்…

    களுத்துறை அஹுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

    இச்சம்பவத்தில் களுவாஞ்சிகுடி – பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே நேற்று (09-05-2024) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலைத்துறையில் ஆர்வம்…

    இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை கிரிக்கெட்…

    பிரண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பலன்கள் பற்றிய நாம் இங்கு பார்ப்போம். இந்த பிரண்டையில் பல்வேறு உணவுகளை செய்து சாப்பிடலாம். பிரண்டை உடலைத்…

    இரத்தினபுரி தும்பறை 82 ஆம் பிரிவில் உள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. தனியார் தோட்ட முகாமையாளர்களால்…

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய தினம் (2024.05.11) பணவரவு எப்படி இருக்கும் என்பதோடு எந்த ராசிக்காரர்களுக்கு வாகனம் வாங்க யோகம் இருக்கிறது என தற்போது…

    இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் ரஷ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து தப்பிவந்த…

    கடந்த புத்தாண்டுக் காலத்தில் இலங்கையின் மதுபான பாவனை சுமார் 65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்…

    இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மத்திய, சபரகமுவ, ஊவா…

    இந்தியாவில் தமிழ் Rap இசையின் முன்னோடியாக திகழ்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. இவருக்கு தமிழ் மீதும் தமிழர்களின் கலாச்சாரம்…

    யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (10-05-2024) புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்…

    க.பொ.த சாதாரணத்தர பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் காலி ரத்கம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்  காலி ரத்கம…

    முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் பொலிஸாரால் நேற்றைக்கு முன்தினம் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதி பொதுமக்கள், வடக்கு…

    நாட்டில் கடந்த சில நாட்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பேசுபொருளாக உள்ளார். இவ்வாறான நிலையில் டயானா கமகே இன்றையதினம் (09) விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு…

    பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 160 முதல் 200 ரூபா வரை…

    மஸ்கெலியா மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞன் பணிக்காக மலேசியா சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து…

    யால காப்புக்காட்டில் வாழும் வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பூச்சிகளை வேட்டையாடி மரபணு திருட்டில் ஈடுபட்ட இத்தாலிய தந்தை மற்றும் மகனை யால கடகமுவ வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பட்டாம்பூச்சிகள்…

    மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார்…

    2024 ஆம் ஆண்டு அட்சய திருதியை 10ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமி தேவியின் முழு அருள் கிடைக்க கூடிய இந்த அற்புத தினத்தில் உருவாக்கக்கூடிய கிரக சேர்க்கை, ராஜ…

    சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1,975 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த 25 வயதுடைய ஒரு சந்தேக…

    நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ,…

    கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் ஆறாவது மாடிக்கு இருதய சிகிச்சை நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வைத்தியசாலைக்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால், மின்தூக்கியிலும்…

    செய்தி நாட்காட்டி
    May 2024
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    சமூக ஊடகங்கள்

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    விளம்பரப் பலகை

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    View More

    வாழ்த்துக்கள்

    View More

    வேலைவாய்ப்பு விளம்பரம்

    View More

    மரண அறிவித்தல்

    View More

    உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

    தாயகச் செய்திகள்

    See More

    இலங்கையின் பூர்வீககுடிகள் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு – அடித்துக் கூறும் பேராசிரியர் புஸ்பரட்ணம் ******************************************* தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள்…

    விளையாட்டு செய்திகள்

    See More
    Don`t copy text!