நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி…
Day: July 8, 2022
இந்தியாவில் இருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை, ஜூலை 09 ஆம் திகதி இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த…
எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு கோப் தலைவரிடம் எரிசக்தி அமைச்சர்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். எரிபொருள் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி…
தாம் வீடுகளுக்கு செல்ல ரயில் இல்லாமையால் ஆத்திரமடைந்த பணிகள், பாணந்துறை நிலைய அதிபர் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (06)…
நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலுக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை இடம்பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதி, பிரதமர்…
யாழ்.நாரந்தனை பகுதியில் தண்ணீர் விநியோக பவுசரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி தவறி கீழே விழுந்து பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்…
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் உலக அளவில் பெரிய எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த…
கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற நாசகார நடவடிக்கைகளின் விளைவாக சொத்து சேதங்களுக்கு…
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் உப்பட மூன்று நிறுவனங்களை கொண்டுவரும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வெளியிட்டுள்ளார்.…
