இன்றைய செய்திகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறப்படும் 184 தமிழக மீனவர்களின் படகுகள் தற்போது இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அரச உடமையாக்கப்பட்ட 74 படகுகளில் 34 படகுகளை…

புகழ்பெற்ற டான் பிரியசாத் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கொழும்பின் கறுவா தோட்டப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது, கொலைக்குற்ற…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக, எதிர்வரும் 2025 மே 6 மற்றும் 7ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக,…

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இன்று யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, வடக்கிலுள்ள சில தமிழ்…

2025 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 174,608 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல்…

இலங்கை முழுவதும் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக, நாடளாவிய ரீதியில் அன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.…

கொழும்பு, கல்கிஸ்ஸா – கல்கிஸ்ஸ பொலிஸார்  மே 2 அதிகாலை ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இவர், உளுதாகொட பகுதியில் மே 1 வெட்டிக் கொலை செய்யப்பட்ட…

சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. ஏப்ரல் மாத கடைசியில் அட்சய திருதியை நாள் கொண்டாட்டப்பட்டதால் கடந்த 2 நாட்களும் தங்கம் விலை…

ஜனாதிபதி அனுரகுமார  தலமையிலான    இலங்கை அரசாங்கம், யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வீரசிங்கம் மண்டபத்தில்…

தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும்  மறைந்த நல்லை ஆதீன முதல்வர் கூறியிருந்ததாக …

தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக  இந்திய  ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற…

சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு குடவெல்லவைச் சேர்ந்த முத்துமலகே ஆதித்யா என்ற மாணவனே, குடவெல்ல வாலுகாராமயவிற்கு…

திருகோணமலை – ஈச்சிலம்பற்று – சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில்…

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்…

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்…

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் தேர்தல்கள் இணைய சேவையை அணுகி தங்கள் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடலாம் என்று தேர்தல்கள் ஆணையர் ஜெனரல்…

நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள்…

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சற்றுமுன் இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என்று…

இதையடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில்…

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…

18ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 3 வெற்றி, 7 தோல்வி என…

இந்த செய்தி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுக்குத் திருத்தக் கோரிக்கைகள் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தீவிர எச்சரிக்கையை வெளிப்படுத்துகிறது. தாமதம் IMF நிதியின் அடுத்த தவணையான 344…

மொனராகலை அருகே உள்ள மரகல மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாம்பு இனம் இலங்கையின் உயிரியல் செழுமைக்கும், உயிரின பல்வகைமைக்கும் மேலும் ஒரு முக்கிய சான்றாகும். பாம்பு இனம்…

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயது மூதாட்டி எதெல் கேட்டர்ஹாம், தற்போது உலகின் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சரே, இங்கிலாந்து  வயது 115…

மழையுடனான வானிலை காரணமாக, சிறுவர்களிடம் இன்புளுவென்ஸா A மற்றும் B வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ளன என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு, அவை மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத் இதற்கான அனுமதிப்பத்திரங்களை மாவட்டச்…

இலங்கையில் வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…

ஹட்டனில் இருந்து தனது கடமைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு காரில் பயணித்த செவிலியர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்த விபத்து சம்பவம் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் கெண்தகொல்ல…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More
Don`t copy text!