இன்றைய செய்திகள்

பேருந்துகளில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதை நெறிப்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சு…

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்பட்டதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. எனினும், வாகனங்களின் விலை மிகக் கணிசமாக உயர்ந்திருப்பது இந்த எதிர்பார்ப்பை…

குருநாகலில் வெலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சக மாணவர்களால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் திலின விராஜ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவைக்கு புறப்படும் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கிளிநொச்சி இ.போ.ச (இலங்கை போக்குவரத்துச் சபை) பேருந்துகள் செயல்படும் முறையால் கடும் அவதிக்கு உள்ளாகி…

இலங்கையில் சந்தைகளில் காய்கறிகளின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் விவசாய விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தையில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டிற்குள் ஜனாதிபதியாக ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற வதந்திகளை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய முற்றிலும்…

யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தராக்கி சிவராம் மற்றும் செல்வராஜா ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல ஊடகவியலாளர்கள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு இன்று (28.04.2025) காலை கைலாசபதி கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் போது, கலைப்பீடத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில்…

யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் நேற்று…

அனுராதபுரத்தில்   துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி.…

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை…

பதுளை, கந்தேகெதர பகுதியில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனது மோட்டார் சைக்கிளில் பாடசாலை நோக்கி…

டெல்லியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக, திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் நினைவுகளைத் தூண்டும்…

கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த…

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில், ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு…

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, 2026ஆம் ஆண்டில் புதிய கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று…

வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டலடி – புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 39 வயதுடைய, கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கடந்த 26 ஆம்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (ஏப்ரல் 28) காலை 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். இம்முறை அவர், தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக, யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரத் தரப்பினரால் இன்று (26.04.2025) பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாண மாநகர…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது வீழும் மழை, எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…

கொழும்பு விஸாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரமும் (O/L) உயர்தரமும் (A/L) தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனைப் படைத்துள்ளார்.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குமீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் பல மோசடிகள் நடைபெறுவதாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் முக்கிய அம்சங்கள் மாணவ…

வவுனியா – இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் அமைந்துள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில், கடந்த மே 1ஆம் திகதி சடலம் ஒன்றை பொலிஸார்…

டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற…

2024ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்ததின்படி, பெண் பரீட்சார்த்திகள் ஆண் பரீட்சார்த்திகளை விட அதிக அளவில்…

வவுனியா புளியங்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் முன்னணி தலைவரான எம்.ஏ. சுமந்திரன் முக்கியமான எச்சரிக்கையை விடுத்தார். அவர் கூறியதாவது வவுனியா வடக்கு பிரதேச சபையின்…

ஏப்ரல் 18ஆம் திகதி தொடக்கம்  27 வரை சிறி தலதா வழிபாட்டிற்காக வந்த யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களது பொருட்களை பெற்று, வழிபாட்டை முடித்த பின்னர் மீண்டும் ஒப்படைக்கும்…

கடந்த 22ஆம் திகதி கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போனதைத் தொடர்ந்தும், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது குறித்த…

பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More
Don`t copy text!