இன்றைய செய்திகள்

சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார். மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை…

நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கு புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய தினங்களில் ம் விடுமுறை…

யாழ் நல்லுார் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் விடுதியிலிருந்து 3 மாணவிகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் இரவோடு இரவாக…

யாழ் மாவட்டம் சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று (23) இடம்பெற்ற துயரமான தற்கொலை சம்பவம், சமூகத்தை உலுக்கியுள்ளது. பட்டதாரிகள் எனத் தெரிவிக்கப்படும் இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை…

சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையொருவர், பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவமாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை…

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தொன்று, வெலிஹார பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து, மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த போது, முன்னால் சென்ற…

நுவரெலியாவில் இன்று (23) மீண்டும் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவத்தில் 20 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி (சனிக்கிழமை) ஹஜ் பெருநாள் நாடாளாவியமாக கொண்டாடப்படவுள்ளதையொட்டி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜூன் 6 மற்றும் ஜூன் 9 ஆகிய இரண்டு தினங்களில் விடுமுறை…

நோர்வேயில் ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் 135 மீட்டர் (443 அடி) நீளமுள்ள இராட்சத சரக்குக் கப்பல் ஒன்று தரைதட்டி மோதிய அதிர்ச்சி சம்பவம், அப்பகுதியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த…

டுபாயில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவினரிடமிருந்து 180 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள பணத்தொகையை தொடுவாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பேருவளை அருகே கடல்…

கட்டாரில் தொழில் புரிந்துவந்த திருகோணமலை, கிண்ணியா – ரஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23) திடீர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். 38 வயதான நூர்தீன் நௌபீக்,…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…

மின்சார கட்டணம் 18.3% ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணம் எந்தவிதமான மாற்றமின்றி தொடரும் என நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக…

16 காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

40 இலட்சம் ரூபாய் (4 மில்லியன்) கையூட்டல் பெற்றுக் கொண்டதாகும் குற்றச்சாட்டின் கீழ், நாரஹேன்பிட்ட அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் மற்றும் அவரது…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும் என்று…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன் நாட்டுக்கே…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சிலை அமைப்பது தொடர்பாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவாகக் கூறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை)…

வவுனியா பூவரசங்குளம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, காணி பிணக்கொன்றை தீர்க்கும் நோக்கில் ரூ.25 இலட்சம் இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட நிலையில், வவுனியா நீதிமன்றம் அவரை மே 27ஆம்…

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சரசாலை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவர், வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்…

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, பூமிக்கு நெருக்கமாக மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது. 387746 (2003 MH4) எனப்படும் இந்த விண்வெளிப் பாறை, அதன்…

மட்டக்களப்பில் அமைந்துள்ள மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரதன தேரர், அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு…

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய யுவதி ஒருவர், நேற்றிரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

இத்தாலியில் தொழில் செய்து வந்த பெண் ஒருவர், கனவில் வந்த தந்தையின் ரகசியத் தகவலை நம்பி புதையல் தோண்ட நாடுகடந்த நிலையிலிருந்து இலங்கைக்கு வந்த சம்பவம் இன்று பெரும்…

72வது உலக அழகி போட்டியில் (Miss World 2024), இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளார். Head-to-Head Challenge எனும் பிரிவில் 107…

யாழ்ப்பாணத்தில் சில வீடுகளுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்கள் காணப்படுவது போன்று, சட்ட ரீதியான குழப்பங்களை உருவாக்கும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற…

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியிலிருந்து கீழே பாய்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவி அம்ஷியின் மரணத்தைச் சுற்றி பல சந்தேகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அவரது…

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நேற்று (22.05.2025) பகல் நேரத்தில், பொதுமக்கள் நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில், இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு, கூரிய ஆயுத தாக்குதலாக…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More
Don`t copy text!