Browsing: வவுனியா செய்திகள்

வவுனியாவில் இளைஞன் மீது சிலர் நேற்றுமுன்தினம் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அவர் கடும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக ஈபிடிபி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.…

வவுனியா, செட்டிக்குளம், வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மது போதையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் பொதுப்…

வவவுனியாவில் முதல் முறையாக பசு மாடு ஒன்று மூன்று கன்றுகளை ஒரே சமயத்தில் ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பனையாண்டான் கிராமத்தில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலையை வவுனியா தெற்கு பிரதேச…

வவுனியா மாவட்டத்தில் டீசல் கட்டுப்பாடுகள் மற்றும் மின் தடைகள் காரணமாக பல்வேறு துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தற்போது அதிகளவு நெல்…

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை…

வவுனியாவில் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இக்கூட்டம் வவுனியா – மறவன்குளம் கிராமத்தில் இன்று…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை…

வவுனியா குடியிருப்பு இருக்கும் சிறுவர் பூங்காவில் மதுபோதையில் நுழைந்த மூன்று ரவுடிகள் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…