Day: April 12, 2024

சருமத்தை என்னதான் அழகாக வைத்தாலும் உடலின் சில இடங்களில் அடர்த்தியாக கருமை நிறம் படிந்திருக்கும். இந்த கருமையால் பலரும் அசாதாரணமாக நடந்து கொள்வார்கள் தலைமைத்துவத்தை விரும்ப மாட்டார்கள்.…

ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாள்களில் 50 ஆயிரத்து…

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

அம்பாறையில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடில் சம்பவம் கொலையாக இருக்கலாம் என  பொலிஸார் உயிரிழந்தவரின் மனைவி…

யாழ். மாவட்ட உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களின் கண்காட்சியானது நல்லூர் சங்கிலியன் சிலைக்கருகில்…

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர்…

மன்னாரில் குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது சிறுவனொருவர் கைது…

மீதமுள்ள அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை 2500 ரூபாய், எதிர்வரும் திங்கட்கிழமை (15) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

குரோதி தமிழ் வருடத்தில், குரோதி என்றால் பகை, கேடு என்று பொருள். ஏப்ரல் 14ம் திகதி இந்த வருடத்திற்கான புத்தாண்டு தொடங்குகிறது. இந்த குரோதி  வருடத்தில் சில…

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, பயணிகள்…