Day: April 15, 2024

பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று(14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த…

14 வயது மாணவியை கடத்திச் சென்று, சில நாட்கள் மாணவியுடன் தங்கியிருந்த பின் தலைமறைவான குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞனை காத்தான்குடி பொலிஸார் இன்று (15)…

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்  கொரோனா தொற்ரால்  உயிரிழந்துள்ளமை  அதிர்ச்சியினை ஏற்படுத்திய்யுள்ளது. உயிரிழந்த பெண் வட்டுக்கோட்டை…

ஈரான் – இஸ்ரேல் மோதல் உலக மக்களிடையில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான்…

புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வொன்றில் இடம்பெற்ற தகராறில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விருந்தில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம்…

சுமார் 75 கொக்கெய்ன் போதைமாத்திரைகளை விழுங்கிய நிலையில் விமான நிலைத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மடகஸ்கரைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே கடந்த…

நாட்டில் மூன்று இடங்களில் மூவர் கொல்லைப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திப்பட்டுவாகம விகாரைக்கு செல்லும் வழியில் கத்தி மற்றும் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பாஸ்ட்புட் பானிபூரி தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஸ்புட் உணவு இன்றைய காலத்தில் மக்களிடம் வெகு பிரபலம் என்பதுடன், பலரும் அதனையே…

40 வயது நபருடன் ஏற்பட்ட காதலால் , 17 வயதுடைய சிறுமி மீது துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலன்னறுவை – மின்னேரிய…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் புதுவருட தினமான நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு…