Day: April 22, 2024

முகத்தை பராமரிப்பது போல நமது கால்களையும் பராமரிப்பது அவசியம். இந்த பதிவில் கால்களை எப்படி பளீச் என்று வைத்ருப்பது என்பதை பார்க்கலாம். கால்கள் எப்போதும் சுத்தமாக இருப்பது…

கந்தளாய் – ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். நேற்று (21) காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும்…

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பதின்ம வயது மாணவன் ஒருவர் திடீரென சுகயீனமுற்று கால்வாயில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வெத்தெவ…

கர்மவினைகளை போக்கும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று நம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. அதுமட்டுமல்லாது இறந்துபோன தந்தைக்காக ஆடி அமவாசை…

எதிர்வரும் மே மாதம்-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச்…

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடை பராமரிப்பு நடவடிக்கைக்கு வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடைப் பண்ணைகளில் கடமையாற்றிய…

எரிபொருளின் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு…

பண செல்வத்தை அதிகரிக்கவும் குறையாமலும் வைத்திருக்க செல்வத்தின் அதிபதியான லட்சுமி-குபேர கடவுளை வணங்கினால் நல்லது. மேலும் செல்வ செழிப்புடன் வாழ சில வாஸ்து குறிப்புகளையும் பின்பற்றினால் வீட்டில்…

கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் ஊவாவில்…

புவி தினம் என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் வருடாந்திர நிகழ்வாகும். புவி தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை உலகின்…