Day: April 4, 2024

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான் வியாழனுக்கு…

கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நேற்றையதினம் (03-04-2024) அதிகாலை 2.00 மணியளவில் நபரொருவர் குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அதிகாலை 2 மணியளவில்…

வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் தலைவரை, மாவீரர்கள் மற்றும் ஈழத்து போராட்டத்தை பத்தி தவறாக பேசிய பெண்ணை தாக்கிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர்…

நாட்டில் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக தொடர் அதிகரிப்பை சந்தித்து வருகின்றது. இதன்படி, இன்றைய தின தங்க…

திருகோணமலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்ய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. இச்சம்பவம் நேற்றையதினம் (03-04-2024) அதிகாலை …

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக…

தென்னாபிரிக்காவில் (South Africa) இருந்து இலங்கைக்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கொக்கைன் பொதியை பெற்றுக்கொள்ள வந்த ஒருவர் உட்பட மூவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால்…

அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகம் முன்னெடுப்பில் ஆறு நாட்கள் நடந்த போட்டியில் 04 இசைப்பள்ளியிலிருந்து ஒன்பது பேர் பங்குபற்றியுள்ளனர். இதியில் ரம்யா சின்ன வயதிலிருந்து மாவீரர்களது தியாகங்களையும் தலைவனின்…