Day: April 11, 2024

மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி…

மாத்தறை கனங்கே, தொல்லியத்த பகுதியில் உத்தரவை மீறி மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று (2024.04.11) அதிகாலை 4.30…

கொழும்பில் சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.…

மொரட்டுவை – முராவத்தை ரயில் கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன்  தொடருந்து மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவை…

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த…

இந்து மதத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், செவ்வாய்கிழமை அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் அனுமனை வழிபடுவதும், விரதம் அனுஷ்டிப்பதும் அனுமனின்…

ஹிதோகம திவுல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் குடும்ப தகராறு காரணமாக, மனைவி மற்றும் மகனால் கொலை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அனுராதபுரம் ஹிதோகம திவுல்…

இலங்கையில் விமானப் படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்பொழுது 27000 விமானப் படையினர் கடமையாற்றி வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 18000…

பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 58 வயதான டேவிட் பிக்கெலின் தந்தை பீட்டர் பிக்கெல் கடந்த 2015ம் ஆண்டு முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது…