Day: April 17, 2024

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும திடீரென உயிரிழந்த சம்பவம் இலங்கை வாழ் மூவின மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்துகமவில் உள்ள அவரது இல்லத்தில் இரண்டு மின்…

கம்பளை – மொரஹேன பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய பெண் ஒருவரும்…

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள்…

இந்தியாவில் இருந்து அரசு மூலம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதா? அல்லது தனியார் மூலம் இறக்குமதியா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்…

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக இன்று (2024.04.17) அதிகமான பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில்…

சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பாடிய மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் “சூர்ய…

நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும இணைய ஊடகமொன்றுக்கு இறப்பதற்கு முன்னர் வழங்கிய காணொளி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறித்ததுடன்,…

களுத்துறை – அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது…