Day: April 10, 2024

கச்சதீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தாங்கள் தாக்கப்பட்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கச்சத்தீவுக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில்…

தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான குறியீட்டு விலையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா…

இஸ்லாமியர்கள் ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்து, ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை இன்று புதன்கிழமை (2024.04.10) உலகெங்கும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இலங்கையிலும்…

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பண்டிகைக்…

சுவிட்சர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (2024.04.10) 55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

2025 ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்போம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொருளாதாரம் நல்ல பாதையில் செல்வதே இதற்கான…

வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இன்று புதன்கிழமை (10) காலை அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…

யாழ்ப்பாணத்தில் காதலி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது…

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் (8) இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதுடைய…

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே…