Day: April 3, 2024

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் உள்ளது. எழுத்துப் பிழை அல்லது வார்த்தைப் பிழையுடன் செய்தியை அனுப்பினால், அதை முழுவதுமாக நீக்க வேண்டாம்,…

இரத்தினபுரியில் லொறி மற்றும் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  பத்துல்பான பிரதேசத்தில் இன்றையதினம் (03-04-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

பிரான்ஸ் தலைநகர் பரீஸ் பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் 8 லட்சம் யூரோக்களுடன் 47 வயதான குடும்பஸ்தர் இலங்கைக்கு தப்பி ஓடிவந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர்…

தனியார் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது 21…

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின்…

நாட்டின் தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர்…

இலங்கையில் தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான 3 நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை…

கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்து சென்று தான் பழக்கம். சிலரைப் பார்த்திருப்போம். அகலமான படியாக இருந்தாலும் அதைக் கஷ்டப்பட்டு தாண்டி…

வன்னியில் தொல்லியற் திணைக்கள ஆய்வின் போது பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டியில் வன்னியில் பேராசிரியர்…