Browsing: வவுனியா செய்திகள்

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள்…

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் கணவன் வெட்டுகாயங்களுடன் சடலமாக இருப்பதை பார்த்த மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நெடுங்கேணி, கீரிசுட்டான்…

வவுனியா நெடுங்கேணி கிரிசுட்டான் பகுதி வீடொன்றில் கணவன் மற்றும் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்  (2024.05.02) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின்…

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர்…

முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் கடத்துவதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் கைது…

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா…

வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித் தாய் நேற்று குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இதன்போது வயிற்றில்…

கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரணிக்குளம்…

வவுனியாவில் மாரடைப்பால் கணவன் உயிரிழந்ததை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இச்சம்பவம் நேற்றையதினம் (18-04-2024) மதியம் வவுனியா -…

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறித்ததுடன்,…