Day: August 28, 2022

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என…

போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஜூலை 9 ஆம் திகதி…

கண்டி மாவட்டம் – ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (28-08-2022) காலை…

அனுராதபுரம் மாவட்டம் – கலத்னேவ பிரதேசத்திலலுள்ள வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் தேங்காய் காய்த்துள்ள சம்பவம் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரிய சம்பவத்தை…

நாளைய தினம் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை (28-08-2022) மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

தற்போது நாட்டில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் கோதுமை மாவை சந்தைக்கு வெளியிடுவதை மட்டுப்படுத்தியுள்ளதாகவும்…

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. உடுவில்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விக்ரம், ஆரம்பத்தில் இருந்ததை போலவே இன்னும் திரைப்படங்களில் இளமை துள்ளலோடு நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில்…

நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வதந்திகளை நம்ப வேண்டாம் இலங்கை…

பிரபல அரசியல்வாதியின் புதல்வருக்கு சொந்தமானது எனக்கூறப்படும் தனியார் நிறுவனம் இறக்குமதி செய்துள்ள விமானங்களுக்கான எரிபொருளை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக விற்பனை செய்யும்…