இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு மாதக் கைக்குழந்தை உட்பட 8 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். குறித்த, எட்டு பேரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மூன்றாம் மணல்…
Day: August 21, 2022
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின்…
இலங்கையில் நாளைய தினம் (22-08-2022) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான…
நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நிச்சயமாக நாட்டை கட்டியெழுப்புவார் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணுவெவே தம்மரதன தேரர்…
அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 55 ரூபாய்க்கு கீழ் முட்டைகளை…
வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் இலவச அடிப்படை ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கற்கை நெறியில் கலந்து…
முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்…
நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நிச்சயமாக நாட்டை கட்டியெழுப்புவார் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணுவெவே தம்மரதன தேரர்…
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இருப்பது நியாயமானதல்ல எனவும், அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே நடத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்…
கற்பிட்டி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பொதி செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சுமார்…
