நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் சந்தேகத்தின் போரில் சிறுவன் உட்பட ஐந்து பேர் செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய வருடாந்திர…
Day: August 26, 2022
வீட்டை சுற்றி வளைத்ததை அறிந்தவுடன், ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு கஞ்சாவை அடுப்பில் போட்டு எரிப்பதற்கு முயற்சி செய்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து…
யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை…
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரத் தகவல்கள் மூலம்…
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தாய் பால் புரைக்கேறியதில் சிசு ஒன்று மணரமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பகுதியினைச் சேர்ந்த…
மதுபானங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் ஸ்டிக்கர்களை கலால் திணைக்களம் வெளியிடாததால் மதுபான விற்பனை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், தற்போது…
மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க ஹிட்லர் பாணி அரசாங்கத்தை அமைக்க காய் நகர்த்தி வருகின்றார் என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க…
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(25) இரவு முதல் பெற்றோல் எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததாக குறிப்பிடப்படுகிறது. கடந்த காலங்களில்…
யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இந்த துயர…
உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது குறித்து இரா.சாணக்கியன் விசேட…
