அம்பாறை பிரதேசத்தில் காரில் போதைப்பொருள் கடத்திய 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என கூறப்படுகின்றது. சந்தேக…
Day: August 11, 2022
இலங்கைக்கு இன்று வருகைதரும் என கூறப்பட்டிருந்த சீன கப்பல் ஹம்பாந்தோட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் திடீரென வேகத்தைக் குறைத்து, திசை திருப்பியமையை காண முடிந்ததாக…
ஜப்பானின் ஜெய்கா (JICA )ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த 12வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி…
பாதுகாப்பான பறவைகளில் ஒன்றான (plum heeded parakeet ) என்ற வகையைச் சேர்ந்த கிளியொன்றை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மாத்தளை களுதாவளை பிரதேசத்தில் மீட்டெடுத்துள்ளனர். கிடைத்த தகவலுக்கு…
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம்…
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகு ஒன்றினையும் அதில் இருந்த 9 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளார்கள். இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஒருவழி பயணத்திற்கு மாத்திரம் எட்டு இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த மே…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். மனிதாபிமான…
யாழ்- இளவாலை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களைக் கொடுத்து ஏமாற்றிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை…
கொழும்பு – கொட்டாஞ்சேவை பகதியில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டுக்குள் பொலிஸார் என கூறி நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 4 போில் , வர்த்தகரின்…
