Day: August 8, 2022

அரசாங்க வங்கியில் 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். கடவத்தை அரசாங்க…

இலங்கை ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் சுமார் 67 லட்சம் இலங்கையர்கள், போஷாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது…

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக தாம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய சுதந்திர முன்னணியின்…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் துவங்கவிருக்கிறது. முந்தைய 5 சீசன்களை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். விக்ரம் பட வெற்றியை அடுத்து…

காலி முகத்திடலில் நாளை (09) நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய…

சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கைக்கு வருவது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஸ்ரீலங்கா…

மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது. இதனை அந் நிறுவனத்தின் நிர்வாக…

அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் இதனை…

களைக்கொல்லியான கிளைபோசேட் மீதான இறக்குமதித் தடையை ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் நிதி அமைச்சு நீக்கியுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் இரசாயன…

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட…