Day: August 15, 2022

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞர் கடந்த 3 ஆம் திகதி காணாமல்போன நிலையில் இன்று (15) காலை நுவரெலியா…

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் இந்த…

சீனாவின் ‘யுவான் வாங் 5’ ஆய்வுக் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய…

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மகள் லண்டனில் அண்மையில் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். கருணா முதல் மனைவி மற்றும்…

யாழில் திருமணம் முடிந்து இரண்டு வாரங்களின் பின்னர் கனடா திரும்பிய மணமகன், கனடா சென்று ஒரு மாதத்தில், தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம்…

தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவியை அச்சுறுத்தி காணொளி ஒன்றை கணவன் வெளியிட்டுள்ளார். இவர் தனது மனைவிக்கு அனுப்பி…

இந்தோனிசியாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவை நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அனுமதியை நாடாளுமன்ற தெரிவுக்குழு வழங்கியுள்ளது. அதேவேளை ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும்…

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை…

அச்சுவேலி காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழந்துள்ளது. மகாராஜா கௌரி என்ற குடும்பப்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக கூறப்படுகிறன்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் அவரது மனைவி…