உதவித்தொகை:100,000.00 22.08.2022 அன்பான உறவுகளே! எமது சேவை மலையகத்திற்கும் பயணிக்கின்றது..ஆம் உறவுகளே எங்கு உதவிகள் தேவைப்படுகின்றதோ அங்கு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சேவைகள் தொடரும் அந்த வகையில்…
Day: August 22, 2022
பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவர், உரிமையாளரின் அலுவலகத்தில் இருந்த 2,175,000 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (21) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில் களுதாவளையைச் சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரை கறவைப் பசு தாக்கியதில் பலியானதாக…
கொழும்பு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஆணும் பெண்ணும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த…
மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு “பூங்கறை” எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளதால் மட்டக்களப்பைச் சூழ அமைந்துள்ள மட்டக்களப்பு நெடுவாவி மாசடைந்து வரும் நிலையில் இதன் காரணமாக…
கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது. ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர்…
யாழ்ப்பாணம் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள்…
உடுநுவர பூவெளிகட பிரதேசத்திலிருந்து கொள்கலன் வாகனம் (கென்டைனர்) ஒன்றில் கொழும்புக்கு கடத்தப்படவிருந்ததாகக் கூறப்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து மனித பாவனைக்கு உதவாத 6,960 கிலோகிராம் கழிவுத் தேயிலைகளை…
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு வகையிலும் தேர்தல் நடத்தப்பட்டால், நாட்டில் கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
மன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை மருந்துபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைவிடப்பட்ட மருந்துபொருட்கள்…
