Day: August 16, 2022

உதவி வழங்கியவர்:மகன்கள் டினுசன்,வித்தியாதரன் (மனைவி) Germany உதவி பெற்றவர்;செல்வராஜா அம்பிகைபவன் பட்டிக்குடியிருப்பு நெடுங்கேணி உதவித்தொகை;50,000 11.08.2022 அமரர் சுபாஷ்சந்திரபோஸ் சுகந்தன் அவர்களின் 12 வது ஆண்டு நினைவாக…

இலங்கையில் துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக , துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார். துவிச்சக்கர…

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இன்று சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் , தமிழகத்தில் தனுஷ்கோடி முதல் தொண்டி வரையிலான…

சீனாவின்ன் கடனுதவியில் கொழும்பில் மிக பிரமாணடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வர்த்தக நன்மைகளை…

யூடியூப்பர் ஒருவர் பாம்புக்கு நவீன முறையில் ரோபோடிக் கால்களை உருவாக்கி அதில் பாம்பை நடக்க வைத்து காணொளியைப் பதிவிட்டுள்ள நிலையில் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. பாம்புகள் மேல்…

யாழ்.மண்டைதீவு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த…

3,120 மெற்றிக் தொன் எரிவாயுயை ஏற்றி வந்த கப்பல் ஒன்றே இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது…

சுகாதார துவாய்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் பெண்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு இலங்கை நீண்ட தூரம் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதேவேளை சட்டமூலமொன்றை…

இலங்கையிலிருந்து தன்னை நாடு கடத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்ய கோரி இங்கிலாந்துப்பெண் விடுத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக…

தடல்ல – பியதிகம பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்…