உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி) உதவித்தொகை:100,000 முதலாவதுகொடுப்பனவு:பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கான இன்றயை விசேட உணவு. மூன்றாவது கொடுப்பனவு:எமது பண்ணையில் நாட்டுவதற்கான தெண்ணம்…
Day: August 27, 2022
எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் இடைக்கால வரவு – செலவுத் திட்ட உரை ஆற்றப்பட்டவுள்ள நிலையில், அன்றையதினம் கொழும்பில் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம்…
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கி நேற்று இரவு முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. அதற்கமைய, தேசிய…
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் இதுவரை இரத்தினக்கல் விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும்…
பானங்கள் என்றால் ஆரோக்கியமான பானங்களை மட்டுமே அருந்த வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நீரேற்றமாக இருப்பது எடை…
கொழும்பில் வீதிகளிலும் வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும் புனிதஸ்தலங்களுக்கு அருகிலும் யாசகம் எடுப்பவர்களைத் தேடும் விசேட நடவடிக்கை பொலிஸார் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு யாசகம் எடுப்பவர்கள்…
கிரிந்திவெல பொலிஸாரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபரை பொலிஸார் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்த போது,…
யாழ் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்று இருந்த இளைஞன்…
பிடபெத்தர நில்வள கங்கையின் உடஹா நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இடத்தில் நேற்று (26) பிற்பகல் நீராடச் சென்ற 12…
தென்னிலங்கையில் 9 வயது சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கி, சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில்…
