சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் அரச ஊழியர்கள், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள வங்கி…
Day: August 24, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு டேங்கர்களாகவும், நிறுவனங்களுக்கு டொலரில் செலுத்துவதற்கும் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று…
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் சரமாரியாக மேற்கொண்டு துப்பாக்கிப் பிரயோகத்தில், 34 வயதான நபரொருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம், கம்பஹா, பட்டபொத்தவில்…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19…
இலங்கை அரசாங்கம் தனது சர்வதேச வாக்குறுதிகளுக்கு இணங்க வேண்டும் என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதே வேளையில், மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும்…
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் , சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார் . முட்டைக்கான…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என…
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொஸ்கொடவில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்…
அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு தேசங்களை ஏற்படுத்திய 24 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில்…
