இலங்கைக்கான அத்தியாவசியமான பயணங்களை மட்டும் பரிந்துரைக்கும் தீமானத்தை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்த்தியுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் நீட்டிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Day: August 18, 2022
பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி…
இலங்கையில் இந்து பௌத்த சமயங்கள் இணைந்தே இருந்ததை நிரூபிக்க மற்றோரு சான்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. கௌதம புத்த பகவானின் புனித தந்தத்திற்கு இந்து மத ஆராதனையுடன் ஆசிர்வாதம்…
கருப்பட்டியில்எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளது கருப்பட்டியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளைப் போக்க உதவுகிறது. இது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் குடல் இயக்கத்தை…
பசறை தமிழ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 14 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது தரம் 1,2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 14…
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால்…
தனது 3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை காரைதீவு மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த 3…
ஜனாதிபதி தனது இருப்பதை தக்கவைத்துக்கொள்வதற்காகவே தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளார் என்றும், இது தேசத்துரோக செயலாகும் எனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசிங்க தெரிவித்தார்.…
இந்தோனேசியா இலங்கை நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுவதை இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜொகோ விடோடோ நிராகரித்துள்ளார். இந்தோனேசியா இலங்கை நிலைக்கு தள்ளப்படும் என வெளியாகும் கருத்துக்களிற்கு எதிராக முதல்…
இலங்கை மத்திய வங்கியின் சபை கடந்த காலங்களில் எடுத்த சில தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சில சாதகமான பெறுபேறுகளை காணக்கூடியதாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்…
