Day: August 3, 2022

இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை இயற்கை…

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு அமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது…

கொழும்பு வெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுதி நேற்று (2)அங்கிருந்து…

தெரணியகல நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று பகல் பாடசாலையில் வைத்து…

இலங்கையில் 9வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு சற்றமுன் சம்பிரதாயபூர்வமாக சற்றுமுன் ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்றையதினம் சட்டமா அதிபர் நீதிபதிகள் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தரப்பை…

நாட்டில் இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்…

சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கையின் துறைமுகத்துக்கு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

பிரபாகரன் உட்பட நான்கு தலைவர்கள் நாட்டில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். சிங்கள தொலைகாட்சி…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவுக்கு தனிச்சலுகைகள் எதுவும் வழங்கவில்லை. அவருக்கு சட்ட பாதுகாப்பும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் மந்திரி கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய…

வவுனியாவில் உள்ள வீதிகள், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அரசுக்கு துணைபோனவர்களை அழிப்போம் எனும் தலைப்பில் அநாமதேய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இதேவேளை சுவரொட்டியில் ‘அடக்குமுறைக்கு துணை போனவர்களையும்…