Day: August 1, 2022

வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள், டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

எரிபொருள் விலைகள் குறைக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது. உலக சந்தையில்…

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி முறை அல்லது QR…

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது. இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் – திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த…

ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட “டனிஸ் அலி” நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின்…

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்தடை அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் நாளை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 வகை கொழும்பு பகுதியில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம…

இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக நாளையதினம் குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகப்படி ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் அவர் ஜனாதிபதி பதவியை துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம்…