Day: July 30, 2022

கண்டிக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். இதன்போது நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி…

பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் ஓய்வு அறையில்…

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55 கிலோ கிராம் நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின் திலங்க இசுரு குமார வெண்கலம் வென்றுள்ளார். 2022 பொதுநலவாய விளையாட்டுப்…

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆதிரித்ததால், அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்லவிருந்த 12 பேர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள…

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவகம் அமைந்துள்ள காணியையும் கட்டிடத்தையும் முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு ஊடக அமைச்சிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. காணி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் கொழும்பு…

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய நபரை வரும் ஓகஸ்ட் 05 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால்…

இன்றைக்கு பலர் மண்ணீரல் வீக்க பாதிப்பால் அவதியுற்று வருகின்றனர். மண்ணீரல் எம்முடைய உடலில் உள்ள பழைய மற்றும் சிதிலமடைந்த ரத்த அணுக்களை வடிகட்டி, அதனை அழிக்கும் வேலை…

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பிரதேசத்தில் மனைவியை வீடு புகுந்து கணவர் கடத்திச் சென்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துவிட்டு பெற்றோருடன் வாழ்ந்து…

மதுபான விருந்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தி 19 வயதான இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் உடப்புஸ்ஸல்லாவை -…